யாரும் எதிர்பார்க்காத அரசியல் சக்தியொன்றை உருவாக்குவோம் – சாந்த பண்டார

252 0

அடுத்த தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி யாரும் எதிர்பார்க்காத அரசியல் சங்கதிகளுடன் களமிறங்குவதாக அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

கட்சி இரண்டாக பிரிவடையக் கூடாது என மக்கள் கருத்து உருவாகியுள்ளது, எனவே கூட்டு எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் கட்சியை விட்டு வெளியேறுவதாக கூற முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாம் SAITM தொடர்பில் நடுநிலையான கருத்தில் உள்ளதாகவும், எதிர்வரும் மார்ச் மாதத்தில் இளைஞர்களுக்கான அரசியல் கல்லூரியொன்று ஆரம்பிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.