டி20 போட்டியி்ல முச்சதம் விளாசிய டெல்லி வீரர்

Posted by - February 7, 2017

டெல்லியில் கிளப் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் மாவி லெவன் – பிரென்ட்ஸ் லெவன் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மாவி லெவன் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரராக பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பரும் ஆன மோகித் அலாவத் களம் இறங்கினார். தொடக்கம் முதலே பிரென்ட்ஸ் லெவன் அணியின் பந்து வீச்சாளர்களின் பந்தை சிக்சருக்கும் பவுண்டரிக்கும் பறக்க விட்டார். இதனால் 18 ஓவருக்குள் 250 ரன்னைத் தொட்டார். கடைசி இரண்டு

ஜனாதிபதியை சந்தித்தார் சுப்பிரமணியன்சாமி

Posted by - February 7, 2017

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பா.ஜ., எம்.பி. சுப்பிரமணியன் சாமி சந்தித்து பேசினார். சந்திப்பின் போது, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓ.பி.எஸ்., பேட்டி – தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

Posted by - February 7, 2017

பன்னீர் செல்வம் சசிகலா செய்த சதியை ஊடகங்களில் போட்டு உடைத்தார். அ.தி.மு.க., நடந்த சூழ்ச்சிகளையும் தனக்கு ஏற்பட்ட அவமானங்களையும் மன குமுறலாக பேட்டியில் தெரிவித்தார். பன்னீர் செல்வத்தின் பேட்டியை அறிந்த அ.தி.மு.க., தொண்டர்கள் தமிழகம் முழுவதும் வெடி வெடித்து உற்சாகமாக வரவேற்று வருகின்றனர். அவரது வீட்டின் முன்பு தொண்டர்கள் கூடி கொண்டாடி வருகின்றனர்.

ஓ.பி.எஸ்., அதிரடி – தலைவர்கள் கருத்து

Posted by - February 7, 2017

சசிகலா முதல்வராக பதவியேற்க பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதா சமாதி முன்பு அவர் பேட்டியளித்திற்கு பல்வேறு தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின்: பன்னீர் செல்வத்தின் பேட்டியின் மூலம் அவரை ஆட்சி நடத்த விடாமல் தடுத்துதிருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. இதை கடந்த சில தினங்களுக்கு முன்பே நான் தெரிவித்திருந்தேன். இன்று அவரே ஒத்து கொண்டுள்ளார். தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன்: முதல்வரின் இந்த முடிவு வரவேற்க்கதக்கது. முதல்வரை செல்படவிடாமல்

போயஸ் கார்டனில் தமிழக அமைச்சர்களுடன் சசிகலா அவசர ஆலோசனை

Posted by - February 7, 2017

தமிழக முதல்வராக சில தினங்களில் சசிகலா பொறுப்பேற்க உள்ள நிலையில், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று இரவு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தன்னை கட்டாயப்படுத்திதான் ராஜினாமா செய்ய வைத்தனர் என பேட்டியளித்து ஓ.பன்னீர் செல்வம் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், போயஸ் கார்டனில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தமிழக அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இக்கூட்டத்தில், பன்னீர் செல்வத்தின் பேட்டி குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. மேலும், கட்சியின்

பன்னீர் செல்வத்தை மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஸ்டாலின்

Posted by - February 7, 2017

தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் செய்தியாளர்கள் பல்வேறு அதிரடியாக தகவல்களை தெரிவித்தார். இது தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழக எதிர்கட்சி தலைவர் மு.கா ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில் இந்த ஆட்சியில் அனைத்துமே மர்மமாக இருகிறது. முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை சசிகலா செயல்படவே விடவில்லை. முதல்வரையே மிரட்டி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. அரசியல் சாசனப்படி உரிய ஆட்சியை ஆளுநர் அமைக்க வேண்டும். பன்னீர்

நாளை சென்னை வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ் – பதவியேற்பு ஏற்பாடுகள் தீவிரம்

Posted by - February 7, 2017

தமிழக முதல்வராக சசிகலா இன்று பதவியேற்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பை சென்று விட்டதால் பதவியேற்பு விழா ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை காலை சென்னை வருவதாக  மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு மும்பையில் அவர் பங்கேற்பதாக இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வித்யாசாகர் ராவின் வருகைக்கு பின்னர் தமிழக முதல்வராக வி.கே.சசிகலா

முதலமைச்சராகும் எண்ணத்தில் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர் – பண்ருட்டி ராமச்சந்திரன்

Posted by - February 7, 2017

அதிமுக பிரமுகரும் முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் மற்றும் அவரது மகன் மனோஜ் பாண்டியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பி.எச். பாண்டியன், ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மரணமடைந்த திகதி வரை மருத்துவமனையில் நடந்த நிகழ்வுகளையும், அதன்பின் அதிமுக கட்சி மற்றும் ஆட்சியின் போது நடந்த மாற்றங்கள் குறித்தும் பல்வேறு தகவல்களை கூறினார். இந்நிலையில், பி.எச். பாண்டியன் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அதிமுக மூத்த தலைவர்களான

தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் – தீபா

Posted by - February 7, 2017

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று விளக்க வேண்டும். ஜெயலலிதாவிற்கு என்னென்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறித்து முழு விவரம் தேவை. நான் அரசியலுக்கு வந்ததே ஜெயலலிதா விட்டு சென்ற பணியை தொடரவே. இதுவரை நான் என்ன செய்தேன் என்பது குறித்து கேட்டால் என்னிடம் பதில் இல்லை. முதலமைச்சராவதற்கும் 33 ஆண்டுகள் சசிகலா உடன் இருந்தவர் என்பதற்கும் எந்த

என்னை முதல்வராக வைத்துக்கொண்டு அசிங்கப்படுத்துகிறார்கள் – ஓ.பன்னீர்செல்வம்

Posted by - February 7, 2017

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் சுமார் 40 நிமிடங்கள் தியானம் செய்த பின்னர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். புரட்சி தலைவி அவர்களது நினைவிடத்தில் வந்து அஞ்சலி செலுத்த எனது மனசாட்டி உந்தியதால் தியானம் செய்ததாக கூறிய பன்னீர்செல்வம், நாட்டு மக்களுக்கும், அதிமுக உடன்பிறப்புகளுக்கும் சில உண்மை விவரங்களை தெரியபடுத்த அம்மாவின் ஆன்மா என்னை உந்தியது. எதுவே எனது கடமையும் ஆகும் என்ற கூறினார். அதனைத்தொடர்ந்து, ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது அவரது