தமிழ்கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கலைத்திறன்போட்டி 2017 யேர்மனி தென்மேற்கு மாநிலம்.

Posted by - February 8, 2017

கல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல் தமிழ் மொழியெங்கள் உயிராகும். கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியையும், எமது கலை, பண்பாடுகளையும் தமிழாலயங்கள் ஊடாகப் போதித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் தனதுவளர்ச்சிப் படிகளில் மீண்டும் ஒரு அலகைப் புரட்டுகின்றது. தமிழாலயங்களில் கல்விபயிலும் மாணவர்களுக்கு தேர்வு, தமிழ்த்திறன் போன்ற முக்கிய நிகழ்வுகளின் ஊடாக மாணவர்களின் திறனுக்கு களம் அமைத்து அவர்களின் கல்வித் திறனில் உயர்ந்து நிமிர்ந்து நிற்கும் தமிழ்க் கல்விக்கழகம், இவ்வாண்டிலிருந்து தமிழாலய

தாயகக் கோட்பாட்டின் அச்சாணியாக ‘மட்டு எழுக தமிழ்’ வெற்றி அமையட்டும்! – அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை!

Posted by - February 8, 2017

மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து தன்னுரிமைப் பிரகடனம் செய்யும் ‘மட்டு எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணியின் வெற்றியானது தாயகக் கோட்பாட்டின் அச்சாணியாகும்.தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் ‘தாயகம்-தேசியம்-தன்னாட்சி உரிமை’ ஆகிய மூலாதாரக கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை உலகினதும் சிங்கள தேசத்தினதும் கவனத்திற்கு எடுத்துச் சொல்வதற்கான எழுதலாகவே ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. பல்லாயிரம் மக்கள் பங்கேற்புடன் யாழ்.முற்றவெளியில் எழுச்சிப் பிரவாகம் எடுத்து நின்ற ‘எழுக தமிழ்’ பெப்-10 இல் மட்டக்களப்பு

வடமாகாண சபையால் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த முடியுமா?

Posted by - February 8, 2017

 “பன்னாட்டு சட்ட நிபுணர்களையும் நீதிபதிகளையும் வரவழைத்து வட மாகாண சபையே போர்க்குற்ற விசாரணையை நடாத்த முடியுமா? என்று ஆராயுங்கள். சட்ட ஏற்பாடுகள் அதற்கு இடம் கொடுக்குமா? என்பதைக் கண்டறியுங்கள். எமது மக்கள் நீதி பெற வேண்டுமானால் இதுவே ஒரே வழி” இவ்வாறு கூறியிருக்கிறார் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன். மன்னார் வட்டக்கண்டல் படுகொலை நினைவு நிகழ்வில் கடந்த திங்கட்கிழமை உரையாற்றிய பொழுது அவர் மேற்கண்டவாறு கூறி இருக்கிறார். 32 ஆண்டுகளுக்கு முன் மன்னாரில் வட்டக்கண்டலில் 76 பொதுமக்கள் கொத்தாகப்

நாட்டில் 8பேருக்கு பன்றிக் காய்ச்சல், மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Posted by - February 8, 2017

8 நோயாளர்களுக்கு  H1N1 நோய் தொற்று (பன்றிக்காய்ச்சல்) இனம்காணப்பட்டுள்ளதாக, பிபிலை வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த யாழ். குடாநாடு!

Posted by - February 8, 2017

யாழ். மாவட்டத்திற்கு செல்லும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இராணுவத்தினரைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்க சூழ்ச்சி!

Posted by - February 8, 2017

இராணுவத்திலுள்ள ஒரு பிரிவினரை இணைத்துக்கொண்டு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான தயார்படுத்தல் நடைபெறுவதாக நவசம சமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் விக்ரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.

சாதனை படைத்த மாணவிகளுக்கு டெனீஸ்வரன் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிக் கௌரவித்துள்ளார்

Posted by - February 8, 2017

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவிகளுக்கு வடக்கு மாகாணத்தின் மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிக் கௌரவித்துள்ளார்.

செல்வம் அடைக்கலநாதனின் தலைமையில், கேப்பாப்புலவில் போராட்டம் நடாத்திவரும் மக்களில் 5பேர் ரணிலுடன் பேச்சு!

Posted by - February 8, 2017

தமது நிலத்தை மீட்பதற்காக ஒன்பது நாட்களாக போராட்டம் நடாத்திவரும் கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக நாளை கொழும்பில் சிறீலங்காப் பிரதமருடன் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

யாழ் மாவட்டத்தில் 207 சிறுவர் துஸ்பிரயோக முறைப்பாடுகள்!

Posted by - February 8, 2017

யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் 207 சிறுவர் துஸ்பிரயோக முறைப்பாடுகள் கிடைக்கபெற்றதாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் செந்தில் நந்தன் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

திருகோணமலை மீனவர்களால் மியன்மார் நாட்டு மீனவர்கள் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர்

Posted by - February 8, 2017

  திருகோணமலையில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற மீனவர்களால், மியன்மார் நாட்டு மீனவர்கள் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 25ம் திகதி ஆழ்கடலில் மியன்மார் நாட்டு மீனவர்களின் பாய்மரத்தோனி காற்றினால் இழத்து வரப்பட்ட நிலையில் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட மியன்மார் நாட்டு மீனவர்களில் ஒருவரை திருகோணமலை கொட்பே துறைமுகத்திற்கு அழைத்து வந்து திருகோணமலை துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். மற்றைய மீனவரை அழைத்துவரும் நடவடிக்கையில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். காப்பாற்றப்பட்டு அழைத்து வரப்பட்ட மீனவர் தமது பெயர் மாஒசேன் என்றும்