காலி கிந்­தொட்ட பிர­தே­ச இனக்­க­ல­வரம் தொடர்பில் எமக்கு தொடர்பில்லை! – ஞான­சார தேரர்

Posted by - November 19, 2017

காலி கிந்­தொட்ட பிர­தே­சத்தில் நேற்று முன்தினம் இடம்­பெற்ற இனக்­க­ல­வரம் தொடர்பில் பொது­பலசேனா அமைப்பின் தலைவர் ஞான­சார தேர­ரினால் அறிக்­கைகள் எதுவும் வெளி­யி­டப்­ப­டாத நிலையில் அவரின் பெயரில் அறிக்­கைகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் த­ளங்­க­ளூ­டாக அவ­ரு­டைய பெயரைப் பயன்­ப­டுத்தி ஊடக பிர­சா­ரங்கள் வெளி­யி­டப்­ப­டு­வ­தா­கவும் பொது பல சேனா அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னிடம் இருந்தே நாம் யுத்­தத்தை கற்­றுக்­கொண்டோம்!

Posted by - November 19, 2017

வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னிடம் இருந்தே நாம் யுத்­தத்தை கற்­றுக்­கொண்டோம். பிர­பா­கரன் ஒருவர் உரு­வா­கி­யதன் கார­ண­மா­கவே பீல்ட் மார்ஷல் ஒருவர் உரு­வா­கினார்.

த.தே.ம முன்னணி அ.இ.த.காங்கிரஸ் கட்சியின் வட்டுக்கோட்டைத் தொகுதி அலுவலக திறப்புவிழா!

Posted by - November 19, 2017

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் வட்டுக்கோட்டைத் தொகுதி அலுவலக திறப்புவிழா இன்று சங்கரத்தை வீதி, வட்டுக்கோட்டையில் இடம்பெற்றது.

கைது செய்யப்பட்ட 19 பேருக்கும் 30ஆம் திகதி வரை விளக்கமறியல்!

Posted by - November 19, 2017

காலி மாவட்டத்தின் ஜின்தோட்டை எனும் பிரதேசத்தில் இரண்டு இனக் குழுக்களிடையே ஏற்பட்ட முறுகல்நிலையை அடுத்து முஸ்லிம்களுக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட வீடுகளும், வியாபார நிலையங்களும் அடித்துடைக்கப்பட்டுள்ளன.

வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை!

Posted by - November 19, 2017

புதிய ஜனநாயக மார்க்சிஷ லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி. கா. செந்திவேல் எழுதிய ‘வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை’ அரசியல் பகுப்பாய்வு விமர்சன நூலின் அறிமுக நிகழ்வு இடம்பெறவுள்ளது.

தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டிருந்தால் வடக்கில் யுத்தம் ஏற்பட்டிருக்காது – சந்திரிக்கா

Posted by - November 19, 2017

தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினைக்கு அரசியல்வாதிகளால் தீர்வு

கோப் குழு உறுப்பினர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்!

Posted by - November 19, 2017

பர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ்ஸூடன் தொடர்புகளை ஏற்படுத்திய கோப் குழு உறுப்பினர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். கண்டியில் வைத்து அவர் நேற்று இதனை தெரிவித்தார்.

எத்திப் பிழைக்கும் அரசியலில் ஏமாளிகளாவது பொதுமக்களே! பனங்காட்டான்

Posted by - November 18, 2017

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்களைச் சேகரிக்க புதிய படிவங்கள் நிரப்பி அனுப்புங்கள் என்று கூறுவதற்கு அவர்களின் உறவினர்களை ஜனாதிபதி கொழும்புக்கு அழைத்து கூட்டம் நடத்தியதானது காலத்தை மேலும் இழுத்தடிக்கும் அடுத்த சுற்று நாடகத்தின் ஆரம்பம்.

ஜெலி பக்கட்டுக்களில் போதைப் பொருள் விற்பனை பெண் கைது!

Posted by - November 18, 2017

வீடொன்றில் குளர்சாதனப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 ஹெரோய்ன் பக்கட்டுக்கள் மற்றும் 15 கே.ஜீ. வகை போதைப் பொருள் பக்கட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.