கைது செய்யப்பட்ட 19 பேருக்கும் 30ஆம் திகதி வரை விளக்கமறியல்!

408 0

காலி மாவட்டத்தின் ஜின்தோட்டை எனும் பிரதேசத்தில் இரண்டு இனக் குழுக்களிடையே ஏற்பட்ட முறுகல்நிலையை அடுத்து முஸ்லிம்களுக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட வீடுகளும், வியாபார நிலையங்களும் அடித்துடைக்கப்பட்டுள்ளன.

குறித்த இச் சம்பவத்தோடு தொடர்பட்டுள்ளனர் என சந்தேகத்தின் பேரில் 19 பேரை காவல் துறை கைது செய்திருந்தனர்.

கைது செய்ய்ப்பட்ட குறித்த 19 சந்தேக நபர்களும் எதிர் வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படுவர் என காவல் துறை பேச்சாளர் தெரிவத்தார்.

Leave a comment