சசிகலா சொத்து சேர்க்க ஜெயலலிதாதான் காரணம்: பழ. கருப்பையா

Posted by - November 20, 2017

சசிகலா சொத்து சேர்க்க காரணமானவர் ஜெயலலிதா தான் என அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா குற்றம்சாட்டியுள்ளார்.

ஹாவாஹெலிய பெண்ணின் உடலில் 17 வெட்டுக்காயங்கள்!

Posted by - November 20, 2017

நுவரெலியா, ஹாவாஎலிய பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை(17) வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ஹாவாஎலிய கெமுனு மாவத்தையைச் சேர்ந்த பெரியசாமி சாமிலா (வயது 41) என்ற பெண்ணின் உடலில், 17 வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாக நுவரெலிய பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்துடன் பலர் தொடர்புப்பட்டிருக்கலாமென, அப்பெண்ணின் உறவினர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்புடையவரென கருதப்படும் அப்பெண்ணின் கணவரை இதுவரை கைதுசெய்யவில்லை என்றும், விஷமருந்திய நிலையில் மீட்கப்பட்ட அந்நபர், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றாறென்றும் நுவரெலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

இ.தொ.கா தலைவி விவகாரம்; இன்று வாக்குமூலமளிப்பு!

Posted by - November 20, 2017

மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் செய்த முறைப்பாட்டுக்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் செனன் கே.எம்.பிரிவு தலைவி, இன்று ஹட்டன் பொலிஸில் வாக்மூலமளிப்பார்” என்று, மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கணகராஜ் தெரிவித்தார்.

, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது!

Posted by - November 20, 2017

கோப் உறுப்பினர்களின் தொலைபேசி அழைப்புகள் சம்பந்தமான தகவல்களை, பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சமர்ப்பித்தமை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறலாகுமென, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர்.

தகவலறியும் சட்ட ஆணைக்குழுவுக்கு, இவ்வாண்டில் 438 மேன்முறையீடுகள்!

Posted by - November 20, 2017

அரச திணைக்களங்களால் தகவலறியும் சட்டம் (RTI) மீறப்படும் போது, அது தொடர்பாகத் தலையிடும் தகவலறியும் சட்ட ஆணைக்குழுவுக்கு, இவ்வாண்டில் 438 மேன்முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என, ஆணைக்குழுவின் வருடாந்த செயற்றிறன் அறிக்கை தெரிவிக்கிறது.

இலங்கைத் தொழிலாளர்களின் பங்களிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது

Posted by - November 20, 2017

“ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கின்ற, இலங்கை தொழிலாளர்களின் பங்களிப்பு, தமது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது” என, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் ஸைத் அல் நஹியான் தெரிவித்துள்ளார். 

ஈழத்து இசையமைப்பாளர் திருமலை ரீ.பத்மநாதன் காலமானார்!

Posted by - November 19, 2017

ஈழத்து இசையமைப்பாளர் திருமலை ரீ.பத்மநாதன் காலமானார். ஈழத்தின் திருகோணமலையைச் சேர்ந்த ரீ. பத்மநாதன் இலங்கை வானொலி மெல்லிசைப் படால்கள் மூலம் கவனத்தை ஈர்த்தவர்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலும் மாற்று அணியும்! – நிலாந்தன்

Posted by - November 19, 2017

உள்ளுராட்சிசபைத் தேர்தல் ஒன்று நடந்தால் அதில் இரண்டு தரப்பிற்கு சோதனை காத்திருக்கிறது. முதலாவது சிறீலங்கா சுதந்திரக்கட்சி, இரண்டாவது தமிழரசுக்கட்சியும்அதன்

எமக்கு ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் சர்வதேசம் கற்பித்துக்கொடுக்கும் நிலைமை!

Posted by - November 19, 2017

எமக்கு ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் சர்வதேசம் கற்பித்துக்கொடுக்கும் நிலைமை இன்று உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை அவ்வாறன மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வடக்கு ஆளுநர் ரெஜினோல் குரே தெரிவித்துள்ளார்.