இந்த அரசாங்கத்தை அசைக்க முடியாது.!
பல தரப்பினரும் இந்த அரசாங்கம் இன்று அல்லது நாளை கலைந்து விடும் என்ற பகல் கனவுடன் இருக்கின்றார்கள். ஆனால் நான் அவர்களிடம் கூறுகின்றேன். தயவு செய்து அந்த பகல் கனவு காண்பதை விட்டு விட்டு எங்களுடன் இணைந்து இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு முன்வாருங்கள்.இந்த அரசாங்கம் இன்னும் 3 வருடங்களுக்கு தொடர்ந்து செல்லும் என கல்வி இராஜாங்க அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உப தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். வேற்றுமையில்

