சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 765 ஆக அதிகரிப்பு

Posted by - May 5, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர்  தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 762…
Read More

சிகையலங்கார நிலையங்கள், ஒப்பனை நிலையங்களை மீண்டும் திறக்க அனுமதி

Posted by - May 5, 2020
சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் ஒப்பனை நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. அழகுக்கலை நிபுணர்கள் மற்றும்…
Read More

சிறிலங்காவின்  இரசாயன களஞ்சியசாலை யில் தீ விபத்து!

Posted by - May 5, 2020
சிறிலங்காவின்  ராஜகிரிய, கலபலுவெவ பகுதியில் உள்ள இரசாயன களஞ்சியசாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத…
Read More

சிறிலங்காவில் பாடசாலை இரண்டாம் தவணை ஆரம்பம் தொடர்பாக கல்வி அமைச்சின் அறிவிப்பு

Posted by - May 5, 2020
சிறிலங்காவில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக திறக்கப்படும் என வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 760 ஆக அதிகரிப்பு

Posted by - May 5, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய,சிறிலங்காவில்…
Read More

சிறிலங்காவில் கொரோனாவினால் 09 ஆவது மரணம் பதிவாகியது

Posted by - May 5, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 09 ஆவது நோயாளியும் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு 15-ஐ சேர்ந்த 52…
Read More

சிறிலங்காவில் தேர்தல் வழிகாட்டல் கையேட்டை தயாரிக்கும் பணியில் ஆணைக்குழு

Posted by - May 5, 2020
சிறிலங்காவில் 2020 பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வழிகாட்டல் கையேட்டை தயாரிக்கும் பணியில் தேர்தல்கள் ஆணைக்குழு ஈடுபட்டுள்ளது. அதன்படி சுகாதார அதிகாரிகளுடன்…
Read More

சிறிலங்காவில் உயர் தர மாணவர்களுக்காக முதலில் பாடசாலையை ஆரம்பிக்க திட்டம்

Posted by - May 5, 2020
சிறிலங்காவில் பாடசாலைகளை மீளத் திறப்பதற்கான திகதியை தீர்மானித்ததன் பின்னர், கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கான செயற்றிட்டமொன்று தொடர்பாக கல்வி அமைச்சு…
Read More

ராஜகிரியவில் ஒருவருக்கு கொரோனா – கந்தகாட்டில் 30 பேர் தனிமைப்படுத்தல்

Posted by - May 5, 2020
கொழும்பு – ராஜகிரிய, பண்டாரநாயக்கபுரத்தச் சேர்ந்த 30 பேர் மட்டக்களப்பு கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில்…
Read More

தமிழ் அரசியல் கைதிகள் குறித்து பிரதமர் உறுதியளித்தாரா

Posted by - May 5, 2020
நேற்று (4) பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்த சந்திப்பின் போது சிறையில் இருக்கும் தமிழ் அரசியல்…
Read More