ராஜகிரியவில் ஒருவருக்கு கொரோனா – கந்தகாட்டில் 30 பேர் தனிமைப்படுத்தல்

292 0

கொழும்பு – ராஜகிரிய, பண்டாரநாயக்கபுரத்தச் சேர்ந்த 30 பேர் மட்டக்களப்பு கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

மேலதிக தகவல்களுக்கு தொடர்ந்தும் இணைந்திருங்கள்.