சிறிலங்கா புஸ்ஸல்லாவை பகுதியில் பொறிக்குள் சிக்கிய 2 சிறுத்தைகளில் ஒன்று உயிரிழப்பு

Posted by - June 23, 2020
சிறிலங்கா புஸ்ஸல்லாவை, ஹெல்பொட தோட்டத்தில் பொறிக்குள் சிக்கிய நிலையில் 2 சிறுத்தைகள் மீட்கப்பட்டுள்ளன என வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…
Read More

ஜனாதிபதி தேர்தல் தோல்விக்கு காரணத்தை விளக்கும் வஜிர அபேவர்தன

Posted by - June 23, 2020
சிறிலங்காவில்  2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலின் போது கட்சியின் ஒரு பிரிவினர் தன்னிச்சையாக செயற்பட்டமையே ஜனாதிபதி தேர்தலில் தோல்விக்கு காரணமாக…
Read More

சிறிலங்காவில் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - June 23, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கையானது 1980 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. புதிதாக 29 பேர் அடையாளம்…
Read More

மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்தவர்களின் அதிருப்தியே விசாரணைக்கு காரணம் – அநுர

Posted by - June 23, 2020
சிறிலங்காவில் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகள் வெறும் அரசியல் நோக்கங்களே காணப்படுகின்றன என அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள பொது…
Read More

பொத்துவில் பிரதேசத்தில் காச நோயாளர்கள் அதிகரிப்பு

Posted by - June 23, 2020
அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் காச நோயாளர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டு வருவதாக, பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் ஏ.யூ. அப்துல்…
Read More

பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை

Posted by - June 23, 2020
இரண்டு வருடங்களாக பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என்பதால், பஸ் கட்டணத்தை  அதிகரிக்க அனுமதியளிக்குமாறு, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்…
Read More

மொட்டுக் கட்சிக்கு தாவினார் நிஷாந்த

Posted by - June 23, 2020
முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம , ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் வகித்த சகல பதவி நிலைகளிலும் இருந்து…
Read More

அரசியலமைப்புப் பேரவை நாளை கூடுகிறது

Posted by - June 23, 2020
அரசியலமைப்புப் பேரவையின் கூட்டம் அதன் தலைவரும், எட்டாவது பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தலைமையில் நாளை (24) பிற்பகல்…
Read More

தமிழின துரோகி கருணாவை சிறிலங்கா அரசாங்கம் மன்னிப்பார்களாம்

Posted by - June 23, 2020
கருணா  என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், புலிகள் அமைப்பைத் தோல்வியடைச் செய்வதற்கு தீர்மானமிக்க ஒத்துழைப்பு நல்கிய அரசாங்கத்தின் சாட்சியாளரெனத் தெரிவித்துள்ள முன்னாள்…
Read More

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் கருணா

Posted by - June 23, 2020
வாக்குமூலம் பதிவு செய்வதற்காக விநாயகமூர்த்தி முரளிதரன், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (23) ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More