முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம , ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் வகித்த சகல பதவி நிலைகளிலும் இருந்து விலகி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்துள்ளார்.
இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக அவருக்கு வேட்புமனு கிடைக்காமையே, கட்சியில் இருந்து விலக காரணமென அவர் தெரிவித்துள்ளார்.