நாங்கள் தேர்தலில் தோல்வியடைவது உறுதி -அனுரகுமார திசாநாயக்க

Posted by - July 8, 2020
இம்முறை பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி வெற்றி பெறாது என்பது தனக்குத் தெரியும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் …
Read More

நாவலபிட்டியில் வெடி பொருட்கள் மீட்பு

Posted by - July 8, 2020
நாவலபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்மலை ஒயாவின் கற்குகையில் இருந்து 99 டெடனேட்டர் மற்றும் 8 குண்டுகள் நாவலபிட்டி விசேட அதிரடி…
Read More

கட்டாரிலிருந்து இலங்கை வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உட்பட 7 பேரின் சடலங்கள்!

Posted by - July 7, 2020
மத்திய கிழக்கில் பணியில் ஈடுபட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 இலங்கையர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்ட நிலையில் ,…
Read More

ஜனாதிபதி செயலணிகள் மூலம் இராணுவத்தினருக்கு தடையற்ற அதிகாரம்

Posted by - July 7, 2020
ஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் அதிகாரத்தை ஒன்றுகுவிப்பதுடன் உத்தியோகபூர்வமான நியமனங்கள் மூலம் ஏற்கனவே அதிகளவான அதிகாரத்தை அனுபவித்துவரும் ஜனாதிபதியின் முக்கிய இராணுவ…
Read More

இலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!

Posted by - July 7, 2020
வெளிநாடுகளிலிருந்து கடல் மார்க்கமாக நாட்டிற்குள் உட்ப்பிரவேசிக்கும் நபர்களை கைது செய்தல் மற்றும் கடல் எல்லைகளை பாதுகாத்தல் தொடர்பிலான விஷேட வேலைத்திட்டம்…
Read More

சிரேஷ்ட பிரஜைகளின் வைப்புகளுக்கான வட்டி வீதத்தில் மாற்றமில்லை

Posted by - July 7, 2020
சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்புக் கணக்குகளுக்கு செலுத்தப்பட்ட வட்டி வீதத்தில் எந்தவொரு மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்கு முக்கிய அறிவித்தல்

Posted by - July 7, 2020
தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தமக்குரிய தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்தினை கிராம சேவையாளரூடாக உடனடியாக விண்ணப்பிக்குமாறு யாழ்ப்பாண…
Read More

ஹோட்டல் உரிமையாளர் கொலை!

Posted by - July 7, 2020
கொழும்பு – பிலியந்தல, கெஸ்பேவ பகுதி ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவி படுகாயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More

விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் அதிகரித்து வருகின்றன! ஐநா எச்சரிக்கை

Posted by - July 7, 2020
விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் உரிய நடவடிக்கை இல்லாமையே…
Read More

சிறிலங்காவில் தேடப்பட்டு வந்த பொலிஸ் பரிசோதகர் சரண்

Posted by - July 7, 2020
சிறிலங்காவில் போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பில் இருப்பதாக குற்றம் சுமத்தப்படும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர்…
Read More