ஹோட்டல் உரிமையாளர் கொலை!

219 0

கொழும்பு – பிலியந்தல, கெஸ்பேவ பகுதி ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவி படுகாயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது ஹோட்டல் அறையில் உள்ள கட்டிலில் இருந்து குறித்த உரிமையாளர் (50-வயது) இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது தலையில் பலமான காயம் உள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.