நாவலபிட்டியில் வெடி பொருட்கள் மீட்பு

236 0

நாவலபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்மலை ஒயாவின் கற்குகையில் இருந்து 99 டெடனேட்டர் மற்றும் 8 குண்டுகள் நாவலபிட்டி விசேட அதிரடி படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

கொத்மலை ஒயாவிற்கு நீராட சென்றவர்கள் வெடிபொருட்கள் இருப்பதை கண்டு நாவலபிட்டி விசேட அதிரடி படையினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய அமைய ( 07) மேற்படி வெடிபொருட்களை மீட்கப்பட்டுள்ளதுடன் நாவலபிட்டி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்

மீட்கப்பட்ட வெடி பொருட்கள் தொடர்பில் விசாணைகள் தொடர்வதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்