தபால் மூல வாக்களிப்பின் மூன்றாம் நாள் இன்று

Posted by - July 15, 2020
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் மூன்றாம் நாள் வாக்குப்பதிவுகள் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளன. நேற்றைய தினத்தைப்போன்று மாவட்ட…
Read More

சிறிதரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகி வரும் ஆணைக்குழு

Posted by - July 15, 2020
கள்ள வாக்குகள் போட்டேன் என்று பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் சி.சிறிதரனுக்கு எதிராக…
Read More

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்றைய தினம் விஷேட கலந்துரையாடல்

Posted by - July 15, 2020
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்றைய தினம் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
Read More

இரண்டாவது அலை கொரோனா தொற்று குறித்து ஜசிங்க விளக்குகிறார்

Posted by - July 14, 2020
நாட்டில் இரண்டாவது அலை கொரோனா தொற்று வைரஸ் தொடர்பான அறிகுறிகள் எதுவும் இல்லை என சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில்…
Read More

வர்த்தக மானி அறிவித்தல் வெளியிடாவிட்டால் தேர்தலை நடத்துவது மிகவும் கடினம்

Posted by - July 14, 2020
தேர்தலுக்கு முன் சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர் பான வர்த்த மானி அறிவித்தல் வெளியிடாவிட்டால் தேர்தலை நடத்துவது மிகவும் கடினம் எனத்…
Read More

சிறிலங்காவில் முறிகள் மோசடி குறித்து வாக்குமூலம் பதிவு செய்ய சட்டமா அதிபர் உத்தரவு

Posted by - July 14, 2020
சிறிலங்காவில் 2016 ஆம் ஆண்டு மத்திய வங்கி முறிகள் மோசடியில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணை செய்து வாக்குமூலங்களை பதிவு…
Read More

குண்டசாலை பிரதேசத்தில் 2 கொரோனா தொற்றாளர்கள்

Posted by - July 14, 2020
நாட்டில் மேலும் 2 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை…
Read More

கள்ள வாக்கு விவகாரம் – சிறிதரனுக்கு எதிராக நடவடிக்கை ?

Posted by - July 14, 2020
வேட்பாளர் ஒருவர் கள்ள வாக்குகள் போட்டார் என எமக்கு முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன. அவை தொடர்பில் பரிசீலித்து நிச்சயம் நடவடிக்கை…
Read More

அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும், 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்ய அனுமதியேன் – வாசுதேவ

Posted by - July 14, 2020
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும் அதனூடாக அதிகார பகிர்வு வழங்கப்பட  வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்தோடு…
Read More

சிறிலங்காவில் இதுவரை 17பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி

Posted by - July 14, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,663 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றுமட்டும் புதிதாக 17…
Read More