சவுதி செல்லும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

Posted by - November 27, 2020
கொரோனா தொற்றால் இடைநிறுத்தப்பட்டிருந்த, இலங்கையிலிருந்து சவுதி அரேபியாவுக்கு ஆண் பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Read More

காணாமல் போனவர்கள் குறித்த தனது பட்டியலை வெளியிட்டது காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம்

Posted by - November 27, 2020
இலங்கையில் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து தனக்கு கிடைத்த விபரங்களை காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் வெளியிட்டுள்ளது.
Read More

ஷானி அபேசேகரவிற்கு விளக்கமறியல் நீடிப்பு!

Posted by - November 27, 2020
சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஏழாம்…
Read More

கனரக வாகனங்கள் இரண்டு மோதி விபத்து!

Posted by - November 27, 2020
மட்டக்களப்பு – கொழும்பு வீதி பிள்ளையாரடி பகுதியில் இன்று (27)அதிகாலை 1.30 மணியளவில் கனகர வாகனம் வேகக்கட்டுப்பாட்டை மீறி முன்னால்…
Read More

கொழும்பு மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்கள் அதிகரிப்பு!

Posted by - November 27, 2020
இன்று (27) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் – 19 தொற்றாளர்கள் 559 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.…
Read More

ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் விடுத்துள்ள கோரிக்கை

Posted by - November 27, 2020
பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ சுகாதார பிரிவினர்…
Read More

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 84 பேர் கைது

Posted by - November 27, 2020
சிறிலங்காவில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 84 பேர் பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.…
Read More

நுவரெலியாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா- பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

Posted by - November 27, 2020
நுவரெலியா- பொகவந்தலாவ சுகாதா வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில், 6பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  சுகாதார பிரிவினர்…
Read More

உடல்களை தகனம் செய்யவதை கட்டாயமாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது- மனித உரிமை ஆணைக்குழு

Posted by - November 26, 2020
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யவதை கட்டாயமாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Read More