கொழும்பு மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்கள் அதிகரிப்பு!

Posted by - November 27, 2020
இன்று (27) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் – 19 தொற்றாளர்கள் 559 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.…
Read More

ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் விடுத்துள்ள கோரிக்கை

Posted by - November 27, 2020
பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ சுகாதார பிரிவினர்…
Read More

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 84 பேர் கைது

Posted by - November 27, 2020
சிறிலங்காவில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 84 பேர் பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.…
Read More

நுவரெலியாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா- பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

Posted by - November 27, 2020
நுவரெலியா- பொகவந்தலாவ சுகாதா வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில், 6பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  சுகாதார பிரிவினர்…
Read More

உடல்களை தகனம் செய்யவதை கட்டாயமாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது- மனித உரிமை ஆணைக்குழு

Posted by - November 26, 2020
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யவதை கட்டாயமாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Read More

இறந்தவர்கள் மீது இத்தனை பயமேன்? – மாவீரர் தின நினைவேந்தல் குறித்து சுமந்திரன் கேள்வி

Posted by - November 26, 2020
இறந்தவர்கள் மீது இத்தனை பயமேன்? என மாவீரர் தின நினைவேந்தல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…
Read More

இலங்கைக்கு 165 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல்

Posted by - November 26, 2020
இலங்கைக்கு 165 மில்லியன் அமெரிக்க டொலரை கடனுதவியாக வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று…
Read More

உடற் பயிற்சியில் ஈடுபட்டிருந்த குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி திடீர் மரணம்

Posted by - November 26, 2020
கொள்ளுப்பிட்டி குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். கொழும்பு – காலி முகத்திடலில் இன்று…
Read More

பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு கொரோனா

Posted by - November 26, 2020
வட்டவளை, குயில்வத்தை பகுதியைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய் கிழமை…
Read More