மலையக பாடசாலைகளில் மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி

Posted by - February 1, 2021
மலையகத்தில் சுகாதார நடைமுறைகளுடன் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை மீண்டும் ஆரம்பமாகியிருந்தாலும், மாணவர்களின் வருகை என்பது இன்னும் முழுமையாக இல்லை என…
Read More

துன்புறுத்தல்களுக்குள்ளான 288 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்

Posted by - February 1, 2021
சவூதி அரேபியாவில் இருந்து 288 இலங்கையர்கள் இன்று காலை கட்டு நாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
Read More

கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டகளில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது குறித்து முக்கிய அறிவித்தல்

Posted by - February 1, 2021
கம்பஹா மற்றும் களுத்துறை மாட்டவங்களில் பாட சாலைகள் மீண்டும் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக் கவுள்ளது என கல்வி…
Read More

சுதந்திர தின பாதுகாப்பு அணிவகுப்பில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் பி.சி.ஆர். -கமல் குணரத்ன

Posted by - February 1, 2021
சுதந்திர தின பாதுகாப்பு அணிவகுப்பில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் பி.சி.ஆர். அல்லது ஆன்டிஜென் பரிசோத னைக்குட்படுத்தப்படுவார்கள் என ஓய்வுபெற்ற பாது…
Read More

நிலஅதிர்வு குறித்து ஆராய அதிகாரிகள் குழுவொன்று சம்பவ இடத்திற்கு விஜயம்…!

Posted by - February 1, 2021
பசறை – மடுல்சீமை – ஹெக்கிரிய மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உணரப்பட்ட நிலஅதிர்வு தொடர்பில் ஆராய்வதற்காக புவிச் சரிதவியல்…
Read More

வீதி விபத்துகளில் சிக்கி நேற்றைய தினம் 14 பேர் பலி – அஜித் ரோஹண

Posted by - February 1, 2021
நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் வீதி விபத்துகளில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா…
Read More

சிறிலங்காவில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு

Posted by - February 1, 2021
சிறிலங்காவில்  கொரோனா தொற்றினால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக…
Read More

தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் தவிசாளர் பதவி நீக்கம்!

Posted by - February 1, 2021
தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் தவிசாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தவிசாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்…
Read More

மிருகக்காட்சிசாலைகள் இன்று முதல் மீண்டும் திறப்பு

Posted by - February 1, 2021
கொவிட்-19 தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட அனைத்து மிருகக்காட்சிச்சாலைகளும் சுகாதார வழிகாட்டுதல்களின்படி இன்று முதல் மீண்டும் திறக்கப் படவுள்ளன.
Read More