சுதந்திர தின பாதுகாப்பு அணிவகுப்பில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் பி.சி.ஆர். -கமல் குணரத்ன

177 0

சுதந்திர தின பாதுகாப்பு அணிவகுப்பில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் பி.சி.ஆர். அல்லது ஆன்டிஜென் பரிசோத னைக்குட்படுத்தப்படுவார்கள் என ஓய்வுபெற்ற பாது காப்பு பொதுச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கையின் 73 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு முன் னிட்டு இம்முறையின் தேசிய சுதந்திர தின நிகழ்வு களுக்காக இலங்கை முப்படையின் அணி வகுப் புகளில் கலந்துகொள்ளும் படையினருக்கு பி.சி.ஆர். அல்லது ஆன்டிஜென் பரி சோதனைக் குட்படுத்தப் படுவார்கள் என ஓய்வுபெற்ற பாதுகாப்பு பொதுச் செயலாளர்  தெரிவித்துள்ளார்.

குறித்த தரப்பினர்களின் அறிக்கையைக் கருத்திற் கொண்டு அணிவகுப்பில் இணைத்துக் கொள்ளப் படுவார்கள் என பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விடேச ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்  தெரிவித்தார்