மிருகக்காட்சிசாலைகள் இன்று முதல் மீண்டும் திறப்பு

214 0

கொவிட்-19 தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட அனைத்து மிருகக்காட்சிச்சாலைகளும் சுகாதார வழிகாட்டுதல்களின்படி இன்று முதல் மீண்டும் திறக்கப் படவுள்ளன.

அதன்படி தெஹிவளை, பின்னவல, ரிதியகம ஆகிய மிருகக்காட்சிச்சாலைகள் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இன்று முதல் மீண்டும் திறக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித் துள்ளார்.

தெஹிவளை பின்னவளை மிருகக்காட்சிசாலைகள் வார த்தில் 7 நாட்கள் திறந்திருக்கும் இந்நிலையில், பின்ன வலை யானைகள் சரணாலயம் வெளி நாட்டி லிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக 3 நாட்கள் மற்றும் உள் ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கா 4 நாட்கள் திறந்திருக்கும் என்று தேசிய மிருகக்காட்சிசாலைத் திணைக் களம் தெரி வித்துள்ளது.