60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி

Posted by - February 25, 2021
நாட்டின் பல பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன்படி தெஹிவளையில்…
Read More

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட சேவை

Posted by - February 25, 2021
இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள், தங்களது தேசிய அடையாள அட்டையை இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை எனின், அவர்களுக்காக…
Read More

சஹ்ரானின் முதலாவது இலக்கு தப்பியது

Posted by - February 25, 2021
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீம் ஆவார். அவருடைய முதலாவது திட்டம் தவறிவிட்டது என ஜனாதிபதி ஆணைக்குழு…
Read More

சுகாதார சேவையில் வெற்றிடங்கள் ஏற்பட ராஜிதவின் செயற்பாடே காரணம்

Posted by - February 25, 2021
சுகாதார சேவையில் வெற்றிடங்கள் ஏற்பட ராஜிதவின் செயற்பாடுதான் காரணம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
Read More

யாழ்.இந்துக்கல்லூரியின் கற்றல் செயற்பாடுகள் இன்று இடம்பெறாது

Posted by - February 25, 2021
யாழ். போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரது மகன் கல்வி பயிலும்…
Read More

உங்கள் மகனையோ அல்லது கணவரையோ இழப்பது குறித்து சிந்தித்துபாருங்கள்

Posted by - February 25, 2021
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுடான சந்திபொன்று குறித்து டுவிட்டரில் பதிவு செய்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் உங்கள் மகனையோ அல்லது…
Read More

வடக்கின் 3 தீவுகளை சீனாவுக்கோ இந்தியாவிற்கோ கொடுக்க இதுவரை அரசாங்கம் தீர்மானிக்கவில்லை

Posted by - February 25, 2021
வடக்கில் மூன்று தீர்வுகளில் நிர்மாணிக்க தீர்மானித்துள்ள மின் உற்பத்தி திட்டத்தை இந்தியாவிற்கு கொடுப்பது குறித்தோ அல்லது சீனாவிற்கு கொடுப்பது குறித்தோ…
Read More

கொரோனா தொற்று 04 பேர் நேற்றைய தினம் மரணம்

Posted by - February 25, 2021
கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 04 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
Read More

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட மிக முக்கிய அறிவித்தல்

Posted by - February 25, 2021
க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி பத்திரம் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதுடன் இதுவரை கிடைக்காத பரீட்சார்த்திகள்…
Read More