அமைச்சர் மஹிந்தானந்தா 39 இலட்சம் ரூபா குற்றச்சாட்டிலிருந்து விடு விக்கப்பட்டுள்ளார்.
தொழிற்சங்கத்திற்குரிய 39 இலட்சம் ரூபா பணத்தை முறையற்ற விதத் தில் பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து அமைச்சர் மஹிந்தானந்த அளுத் கமகே விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா பட்டபெதிகே இந்த உத்தரவைப் பிறபித்துள்ளார்.