கட்டுநாயக்க – பியகம தொழில் பேட்டையில் 423 பேருக்கு கொரோனா!

Posted by - October 30, 2020
கட்டுநாயக்க – பியகம தொழில் பேட்டையில் 423 பேருக்கு கொவிட் 19 தொற்று இலங்கை முதலீட்டாளர் சபையினால் நிர்வகிக்கப்படும் தொழில்…
Read More

இலங்கையில் கொரோனா பாதிப்பு பத்தாயிரத்தைக் கடந்தது!

Posted by - October 30, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தைக் கடந்துள்ளது. புதிதாக இன்று 314 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள…
Read More

குருநாகல் நகரசபை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு

Posted by - October 30, 2020
குருநாகல் நகரசபை, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. குருநாகல் நகரசபை ஊழியர்கள் 8பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.…
Read More

பொதுசுகாதார பரிசோதகர்கள் இருவருக்கு கொரோனா!

Posted by - October 30, 2020
கொழுப்பில் இரு பொதுசுகாதார பரிசோதகர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் பாலசூரிய…
Read More

பண்டாரவளையில் கொரோனா சிகிச்சை நிலையம்

Posted by - October 30, 2020
கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், பண்டாரவளையில் கொரோனா சிகிச்சை நிலையமொன்றினை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்…
Read More

இலங்கையில் வளி மாசு அசாதாரணமான முறையில் அதிகரிப்பு

Posted by - October 30, 2020
இலங்கையில் வளி மாசு மட்டத்தின் அளவு அசாதாரணமான முறையில் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொழும்பு, கண்டி,…
Read More

அடுத்த வாரம் பாராளுமன்ற அலுவல்கள் ஒரு தினத்திற்கு மட்டுப்படுத்தப்படும்

Posted by - October 30, 2020
2020 ஆம் நிதியாண்டுக்குரிய சேவை செலவினங்களுக்காக நிதி அமைச்சர் சமர்ப்பித்த நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணையை அடுத்த மாதம் 12 ஆம்…
Read More

எதிர்வரும் நாட்கள் மிகுந்த அவதானமிக்கது – வைத்தியர் ஜயருவன் பண்டார

Posted by - October 30, 2020
கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண் ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக எதிர்வரும் நாட்கள் மிகுந்த அவதானமிக்கதாக…
Read More