குருநாகல் நகரசபை, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. குருநாகல் நகரசபை ஊழியர்கள் 8பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.…
கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், பண்டாரவளையில் கொரோனா சிகிச்சை நிலையமொன்றினை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்…