போதைப்பொருள் பயன்படுத்தும் சாரதிகளை அடையாளம் காணும் வேலைத்திட்டம் – தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகம்

Posted by - March 3, 2021
போதைப்பொருள் பயன்படுத்தும் சாரதிகளை அடையாளம் காணும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகம் தீர்மானித்துள்ளது.
Read More

500 g கேரளா கஞ்சாவை வைத்திருந்த நபர் ஒருவர் விளக்கமறியலில்

Posted by - March 3, 2021
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கேரளா கஞ்சா அரைக்கிலோவை வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம் 12 ஆம் திகதி…
Read More

பேலியகொடை பொலிஸ் அதிகாரிகளை கைது செய்யுமாறு அறிவுறுத்தல்

Posted by - March 3, 2021
தண்டனை மற்றும் சித்திரவதை சட்டத்தின் கீழ் சட்டத்தரணி மைத்ரி குணரத்னவின் மகனான, இறுதியாண்டு சட்டத்துறை மாணவன் மிகார குணரத்ன மீது…
Read More

கொரோனா சடலங்களை குப்பியாவத்தை முஸ்லிம் மயானத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரி கடிதம்!

Posted by - March 3, 2021
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை குப்பியாவத்தை முஸ்லிம் மயானத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரி சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
Read More

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதல் டோஸ் கொரோனாவிலிருந்து 76 சதவீத பாதுகாப்பை அளிப்பதாக தெரிவிப்பு

Posted by - March 3, 2021
சுகாதார அதிகாரிகளின் தரவின் அடிப்படையில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதல் டோஸ் ஒரு நபருக்கு கொரோனா வைரஸிலிருந்து 76 சதவீத பாதுகாப்பை…
Read More

டேம்வீதி சடலம் அடையாளம் காணப்பட்டது – சந்தேகநபர் தற்கொலை!-அஜித் ரோஹண

Posted by - March 3, 2021
கொழும்பு – டாம் வீதி, ஐந்துலாம்பு சந்தி பகுதியில் பயணப் பையில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம்…
Read More

முதன்முறையாக தோட்ட முகாமையாளர்கள் ஹட்டனில் ஆர்ப்பாட்டம்

Posted by - March 3, 2021
மஸ்கெலியா ஓல்டன் தோட்ட முகாமையாளரை தாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் தடவையாக தோட்ட முகாமையாளர்கள் இன்று (03) ஹட்டன் மல்லியைப்பூ…
Read More

பதுளை – நாரங்கல மலைக்குச் செல்ல மீள் அறிவித்தல் வரை தடை

Posted by - March 3, 2021
பதுளை – நாரங்கல-கந்த (மலை) பகுதிக்குச் செல்ல மீள் அறிவித்தல் வரையில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில்…
Read More

சுற்றுலாத்துறையில் கடமையாற்றுவோருக்கும் கொரோனா தடுப்பூசி

Posted by - March 3, 2021
சுற்றுலாத்துறையில் கடமையாற்றுவோருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் சுற்றுலாத்துறையிலுள்ள 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக…
Read More

கொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவு

Posted by - March 2, 2021
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 07 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த…
Read More