மாகாண சபை தேர்தலை நடத்த முன் நாடாளுமன்ற அனுமதியை பெறவேண்டும் – தினேஸ் குணவர்தன

Posted by - March 14, 2021
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் அது தொடர்பில் நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும் என்று வௌிவிவகார துறை அமைச்சர் தினேஸ்…
Read More

அரச நிறுவனங்களில் இடம்பெறும் தவறுகளை குறைக்க நாளை முதல் விசேட சோதனை!

Posted by - March 14, 2021
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அரச நிறுவனங்களை விசேட சோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டம் நாளை (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது.…
Read More

இலங்கையில் இதுவரையில் 45 கொரோனா சடலங்கள் அடக்கம் – இராணுவத் தளபதி!

Posted by - March 14, 2021
இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் வைக்கப்பட்டிருந்த 45 கொரோனா சடலங்கள் இதுவரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்தார் இந்த நிலையில்,…
Read More

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோருக்கான அறிவிப்பு!

Posted by - March 14, 2021
வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வரும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக புதிய சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட இலங்கை அரசாங்கம்…
Read More

வடக்கின் காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை குறித்து மனோ கணேசன் கேள்வி!

Posted by - March 14, 2021
வடக்கில் உள்ள நான்கு மாவட்டங்களின் காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாக அனுராதபுர நாடாளுமன்ற உறுப்பினர் காணியமைச்சர் சந்திரசேன…
Read More

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு!

Posted by - March 14, 2021
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இடம்பெறவிருந்த கல்வி பொதுத்தராதர உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளை ஒத்திவைப்பதற்கு பரீட்சைகள் திணைக்களம்…
Read More

காணி ஆவணங்கள் வடக்கிலேயே இருக்க வேண்டும்!- காதர் மஸ்தான்

Posted by - March 14, 2021
காணி ஆவணங்களை கையாளும் அலுவலகம் வடக்கில் இருப்பதே எனது விருப்பம். அதனை உரிய அமைச்சரிடம் வலியுறுத்தியிருக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Posted by - March 14, 2021
இலங்கையில் நேற்றைய தினம்  314 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா…
Read More

அசாத் சாலியின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து விசாரிக்க குழு நியமனம்!

Posted by - March 14, 2021
முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.…
Read More

புர்காவைத் தடைசெய்வதற்கான ஆணையில் கைச்சாத்திட்ட அமைச்சர்

Posted by - March 14, 2021
இலங்கையில் புர்காவைத் தடை செய்யும் அமைச்சரவைப் பத்திரத்தில், தான் கைச்சாத்திட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சரான, ஓய்வுபெற்ற றியல் அட்மிரல் சரத்…
Read More