பெயர்ப் பட்டியலில் உள்ளவர்கள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடவில்லை

Posted by - April 7, 2021
அண்மையில் அரசாங்கம் வெளியிட்டிருந்த தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் தொடர்பான பெயர்ப் பட்டியலில் உள்ளவர்கள், பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடவில்லை எனத்…
Read More

துணிவிருந்தால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு வாருங்கள் இனப்படுகொலையை நிருபித்துக்காட்டுகிறோம்-செல்வராஜா கஜேந்திரன்(காணொளி)

Posted by - April 6, 2021
இன்றைய நாடாளுமன்ற உரையில்,  துணிவிருந்தால் சர்வதேச குற்றவியல்நீதிமன்றுக்கு வாருங்கள் இனப்படுகொலையை நிருபித்துக்காட்டுகிறோம் “ அரசுக்கு சவால் விட்ட தமிழ்தேசிய மக்கள்…
Read More

கிண்ணியாவில் போதைப்பொருட்களுடன் இரு இளைஞர்கள் கைது

Posted by - April 6, 2021
கொழும்பிலிருந்து கிண்ணியா ஊடாக மூதூருக்கு சென்று கொண்டிருந்த வேன் ஒன்றிலிருந்து ஐஸ் போதைப்பொருட்களுடன் இளைஞர்கள் இருவர் இன்று (06) அதிகாலை…
Read More

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 2 பேர் பலி

Posted by - April 6, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி,…
Read More

மேல் மாகாணத்தில் தனியார் வகுப்புகளை நடத்த அனுமதி

Posted by - April 6, 2021
ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் தனியார் வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர்…
Read More

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களினால் 27 மனுக்கள் தாக்கல்

Posted by - April 6, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்திருந்த போதிலும் அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காத காரணத்தினால்…
Read More

இலங்கையில் மேலும் 95 பேருக்கு கொரோனா

Posted by - April 6, 2021
இலங்கையில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதானி சூத்திரதாரி நௌபர் மௌலவி

Posted by - April 6, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதானி சூத்திரதாரியாக தற்போது விளக்கமறிலில் உள்ள நௌபர் மௌலவி என்பரே காரணம் என அமைச்சர் சரத்…
Read More

அரசியல்வாதியாக மாறுகிறார் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை- தயாசிறி

Posted by - April 6, 2021
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசியல் மயப்படுத்தப்பட்டு விட்டார் என்பதையே அவரின் பேச்சு காட்டுகிறது என இராஜாங்க அமைச்சர்…
Read More

பல்கலைகழக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்

Posted by - April 6, 2021
கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பல்கலைகழக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Read More