நாட்டில் மேலும் 443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Posted by - September 22, 2021
நாட்டில் மேலும் 443 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

பைஸர் தடுப்பூசி சிறுவர்களுக்கு நோயெதிர்ப்புசக்தியை மிகவும் சாதகமான மட்டத்தில் தோற்றுவித்துள்ளது – ஆய்வில் தகவல்

Posted by - September 22, 2021
பைஸர் தடுப்பூசி தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட அண்மைய ஆய்வுகளின் பிரகாரம், அது 5 – 11 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் உடலில் கொவிட்…
Read More

கப்ராலுக்கு எதிரான வழக்கு : ஆட்சேபனைகளை முன்வைக்க கால அவகாசம்

Posted by - September 22, 2021
முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்ட முடிவினை செல்லுபடியற்றது என அறிவிக்கக்…
Read More

மாளிகாவத்தையில் பட்டினியால் வாடும் மக்கள்

Posted by - September 22, 2021
கொரோனா நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியிருப்பதால் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் அன்றாட உணவுக்காக பெரும்…
Read More

வெலிக்கடை சிறைச்சாலையில் தொடர்ந்து கைதிகள் ஆர்ப்பாட்டம்

Posted by - September 22, 2021
 வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் சிலர் ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கை தொடர்ந்தும் இன்று புதன்கிழமையும் முன்னெடுக்கப்படுகின்றன.
Read More

நாட்டில் மேலும் 878 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Posted by - September 22, 2021
நாட்டில் மேலும் 878 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

மூன்றாவது டோஸுக்கு இன்னும் பரிந்துரை இல்லை:- வைத்தியர். ஹேமந்த ஹேரத்

Posted by - September 22, 2021
கொவிட் -19 தடுப்பூசியின் மூன்றாவது டோஸை நிர்வகிப்பது தொடர்பில் குறிப்பிட்ட பரிந்துரை எதுவும் செய்யப்படவில்லை என்றும், இது குறித்து இதுவரை…
Read More

அரசுக்கு மதுக்கடைகளைத் திறப்பதிலுள்ள அவசரம் பாடசாலைகளைத் திறப்பதில் இல்லை- உலபனே சுமங்கல தேரர்

Posted by - September 22, 2021
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான சம்பள முரண் பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்காகத் தொடங்கப்பட்ட தொழிற்சங்கப் போராட்டம் அரசாங்கத்தின்…
Read More

மேலும் 92 பேர் கொரோனாவுக்கு பலி

Posted by - September 22, 2021
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 92 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த…
Read More

ராஜகிரிய போதைப்பொருள் கடத்தல் – இருவர் கைது

Posted by - September 22, 2021
ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் பொலிஸாரினால் கைது செய்ய முற்பட்ட சந்தர்ப்பத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரை காயத்திற்கு உட்படுத்தி தப்பிச்சென்ற சந்தேக…
Read More