அரசாங்கத்தின் முடிவுகளால் தேயிலை செய்கை அழியும் ஆபத்தில் உள்ளது – சஜித் பிரேமதாச

Posted by - October 13, 2021
உரம் தொடர்பில் தெளிவான புரிதல் இல்லாமல் அரசாங்கம் எடுக்கும் முடிவுகளால் நாட்டில் தேயிலை செய்கை அழியும் அபாயத்தில் உள்ளதாக எதிர்க்கட்சி…
Read More

இணைய வழி கற்பித்தலில் மேலதிக வகுப்புக்களை நடத்தும் சில ஆசிரியர்கள் அதிக பணம் பெறுவதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு

Posted by - October 13, 2021
இணைய வழி கற்பித்தலில் மேலதிக வகுப்புகளை நடத்தும் சில ஆசிரியர்கள் இந்த நாட்களில் அதிக பணம் பெறுவதனால் பல்வேறு சிரமங்…
Read More

ஐந்து பேரை காவு கொண்ட இராகலை தீவிபத்து – மகன் கைது

Posted by - October 13, 2021
ஐந்து உயிர்களை காவுக்கொண்ட இராகலை முதலாம் பிரிவு தீ விபத்து சம்பவம் தொடர்பாக இராகலை காவல்துறையினரால் விசாரணை செய்யப்பட்டு வந்த…
Read More

பிணைமுறி மோசடி தொடர்பில் சட்டமா அதிபர் விடுத்துள்ள கோரிக்கை

Posted by - October 13, 2021
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பிலான வழக்கு விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு கொழும்பு விஷேட நீதாய நீதிமன்றத்திடம்…
Read More

சகலரினதும் உரிமைகளை உள்ளடக்கிய புதிய அரசமைப்பு விரைவில் வேண்டும்! – சம்பந்தன்

Posted by - October 13, 2021
எந்த வித தாமதமும் இல்லாது சகல மக்களின் உரிமைகளையும் உள்ளடக்கிய வகையில் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதே எமது…
Read More

மண்ணெண்ணெய் அடுப்பு விற்பனை அதிகரிப்பு

Posted by - October 13, 2021
சந்தையில், சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்ததை அடுத்து, புறக்கோட்டை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவில் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ள வர்த்தக…
Read More

பெரும்போகத்திற்கான உர விநியோகம் இன்று முதல் ஆரம்பம்

Posted by - October 13, 2021
நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்குப் பெரும்போகத்திற்கான சேதன உர விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த…
Read More

ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் இன்று கூடவுள்ளது

Posted by - October 13, 2021
வேதன பிரச்சினை தொடர்பில் முன்னெடுத்துள்ள போராட்டத்தின், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராய்வதற்காக, ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் இன்று…
Read More

மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி அனுமதி பத்திரங்களை வழங்கும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தம்

Posted by - October 13, 2021
மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி அனுமதி பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை இன்று (13) முதல் இரண்டு வார காலத்திற்கு…
Read More

வெளிக்கள உத்தியோகத்தர்கள் பிணையில் விடுதலை

Posted by - October 12, 2021
தலவாக்கலை- கட்டுக்கலை தோட்டத்தில் பெண் தொழிலாளர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த,…
Read More