பிணைமுறி மோசடி தொடர்பில் சட்டமா அதிபர் விடுத்துள்ள கோரிக்கை

149 0

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பிலான வழக்கு விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு கொழும்பு விஷேட நீதாய நீதிமன்றத்திடம் சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மஹேந்திரன் நீதிமன்றத்தில் ஆஜராகாத போதிலும் ஏனைய பிரதிவாதிகளை கொண்டு வழக்கு விசாரணையை தொடருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.