மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு நீடிப்பு

Posted by - October 20, 2021
தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய எதிர்வரும் 31 ஆம் திகதி வரை,…
Read More

குளத்துக்குள் பாய்ந்த சிறுவன் பலி

Posted by - October 20, 2021
பிபிலை- மெதகம பெல்லன்ஓயாவுக்கு அருகில், மீன் வளர்ப்புக்காக அமைக்கப்பட்டிருந்த குளமொன்றில் விழுந்து 7 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.இவ்வாறு உயிரிழந்த…
Read More

மாகாண சபைத் தேர்தலை இந்த வருடத்துக்குள் நடத்தும் சாத்தியமில்லை – டலஸ் அழகப்பெரும

Posted by - October 20, 2021
தேர்தல் முறைமையில் திருத்தம் செய்யப்படாது மாகாண சபைத் தேர்தலை இந்த வருடத்துக்குள் நடத்துவதற்கான சாத்தியமில்லை என அமைச்சர் டலஸ் அழகப்பெரும…
Read More

வீடுகளில் சிகிச்சை பெறும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக – வைத்தியர் மல்காந்தி கல்ஹேன

Posted by - October 20, 2021
வீடுகளில் சிகிச்சை பெறும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வீடுகளில் நோயாளர்களைப் பராமரிக்கும் வைத்திய குழுவின் பிரதானி விசேட…
Read More

ரிதியகம சஃபாரி பூங்காவுக்கு வருவோர் முன்பதிவு செய்யக் கோரிக்கை

Posted by - October 20, 2021
அம்பாந்தோட்டையிலுள்ள ரிதியகம சஃபாரி பூங்காவுக்கு வருவோர் முன்கூட்டியே முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Read More

கறுவா, மிளகு, சாதிக்காய், கிராம்பு மற்றும் கோப்பி உள்ளிட்ட பயிர்களின் விலையில் உள்நாட்டுச் சந்தையில் அதிகரிப்பு

Posted by - October 20, 2021
கறுவா, மிளகு, சாதிக்காய், கிராம்பு மற்றும் கோப்பி உள்ளிட்ட பிரதான ஏற்றுமதி பயிர்களின் விலையில் உள்நாட்டுச் சந்தையில் அதிகரித் துள்ளன.
Read More

ஊடகவியலாளர் நடராசாவின் உயிர் காக்க உதவுமாறு கோரிக்கை

Posted by - October 20, 2021
இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினரும் பத்திரிகையாளருமான ரி. நடராசா(நடா) இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
Read More

நீரில் மூழ்கி சிறுவன் ஒருவன் பலி

Posted by - October 20, 2021
மெதகம, பெல்லன் ஒய பகுதியில் நீரில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மீன் பிடி நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள குளம்…
Read More

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானம்

Posted by - October 20, 2021
அனுமதி கிடைக்கப்பெறுமானால் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவையினை நாளை (21) முதல் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.…
Read More