நாட்டில் இருந்து வௌியேறிய இந்திய பிரதிநிதிகள் குழு

Posted by - June 23, 2022
இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவத்ரா உள்ளிட்ட குழுவினர் நாட்டில் இருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இலங்கைக்கு…
Read More

இன்று நாட்டில் அரசியல் சூதாட்டமே இடம் பெற்று வருகிறது-சஜித்

Posted by - June 23, 2022
இன்று நாட்டில் அரசியல் சூதாட்டமே இடம் பெற்று வருவதாகவும், இந்த அரசியல் சூதாட்டத்தில் துரதிஷ்டவசமாக 220 இலட்சம் மக்களும் இறையாக்கப்பட்டுள்ளனர்…
Read More

3 அழகிய குழந்தைகளுக்கு நான் தாய்பால் ஊட்டியதை நினைத்து பெருமையடைகிறேன் – அநாகரீகமான செற்பாடுகளுக்கு ஹிருணிக்கா பதிலடி

Posted by - June 23, 2022
எனது மார்பகங்கள் குறித்து நான் பெருமையடைகிறேன். 3 அழகிய குழந்தைகளுக்கு நான் தாய்பால் ஊட்டியுள்ளேன்  என ஐக்கிய மக்கள் சக்தி…
Read More

ரணிலுக்கு எதிராக ஹிருணிக்கா ஆர்ப்பாட்டம் ; பெண்மை, தாய்மையை கொச்சைப்படுத்த வேண்டாம் என்கிறார் பிரதமர்

Posted by - June 23, 2022
மூன்று பிள்ளைகளின் தாயான ஹிருணிகா பிரேமச்சந்திரவின் அநாகரீகமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட  வேண்டாம் என சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும்…
Read More

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்தமைக்கு எதிராக ஐ.நா. அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

Posted by - June 23, 2022
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்தமைக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Read More

பஸ்ஸில் தவறவிட்ட பணத்தை மீட்டுக்கொடுத்த யாழ்ப்பாண பொலிஸார்

Posted by - June 23, 2022
யாழ்ப்பாணம் சுன்னாகம் வழித்தடத்தில் பயணித்த பஸ்ஸில் பயணி ஒருவரினால் தவற விடப்பட்ட பணத்தினை போக்குவரத்து ; பிரிவு பொலிஸார் துரிதமாக…
Read More

இந்திய வெளிவிவகார செயலாளர் உள்ளிட்ட 4 பேர் கொண்ட உயர்மட்டக் குழு இலங்கை வருகை

Posted by - June 23, 2022
இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா உள்ளிட்ட 4 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவினர் சற்றுமுன்னர் இலங்கைக்கு விஜயம்…
Read More

இன்று முழு நாடும் அகதிகள் முகாமாக மாறியுள்ளது-சஜித்

Posted by - June 22, 2022
இலங்கையினால் வெளியிடப்பட்ட இறையாண்மை பிணைமுறிக்கு முதலீடு செய்த அமெரிக்க வங்கியொன்று தனது பணத்தையும் வட்டியையும் தரக் கோரி மன்ஹாட்டன் மாவட்ட…
Read More