எரிசக்தியின் அதிகாரத்தை வெளிச்சக்திகளுக்கு வழங்குவது ஆபத்தானது-சஜித்

Posted by - July 24, 2022
எமது நாட்டின் எரிசக்தியை முகாமைத்துவப்படுத்தும் செயற்பாட்டு ரீதியான அதிகாரத்தை வெளிநாடுகளுக்கு வழங்கி, நாட்டின் மின்விளக்கு சுவிட்சை வெளிநாடுகளிடம் ஒப்படைப்பதன் மூலம்…
Read More

முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும்! – அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம்

Posted by - July 24, 2022
புதிய பிரழ்வுடன் கூடிய கொவிட்19 நோய் மீண்டும் தலைதூக்கி இருக்கின்றது. அதனால் முகக்கசம் அணிவது தொடர்பாக சுகாதார அமைச்சு இதற்கு…
Read More

டலஸ் தலைமையில் புதிய கூட்டணியை ஸ்தாபிக்க ஆலோசனை – திஸ்ஸ விதாரண

Posted by - July 24, 2022
முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும தலைமையில் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்க பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்கள் அவதானம் செலுத்திப்பட்டுள்ளது.
Read More

நாளை முதல் சர்வக்கட்சி அரசாங்கத்திற்கான பேசசுவார்த்தை -பிரசன்ன ரணதுங்க

Posted by - July 24, 2022
சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நாளை முதல் முன்னெடுக்கப்படும்.சர்வக்கட்சி அரசாங்கத்தின் வகிபாகம் மற்றும்,செயற்பாட்டு காலம் தொடர்பில் சகல கட்சிகளுடன் விரிவுப்படுத்தப்பட்ட…
Read More

அடுத்த பாராளுமன்றில் 22 ஆவது திருத்த வரைவு : 19 இற்கு அப்பால் செல்லவும் தயார் : நீதி அமைச்சர் விஜயதாச

Posted by - July 24, 2022
அடுத்த பாராளுமன்ற அமர்வின்போது 22ஆவது திருத்தச்சட்ட வரைவு சபையில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ள நீதிரூபவ் அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள்…
Read More

இலங்கை ஜனாதிபதியுடன் பிரிட்டனின் அமைச்சர் தொலைபேசி உரையாடல்

Posted by - July 24, 2022
இலங்கையின் பாதுகாப்பு பொருளாதர நிலவரம் குறித்து பிரிட்டனின் தென்னாசியா பொதுநலவாயம் மற்றும் ஐக்கிய நாடுகளிற்கான அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு…
Read More

தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டது

Posted by - July 24, 2022
ரயில் நிலைய அதிபர்கள் முன்னெடுக்கவிருந்த தொழிற்சங்க  போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Read More

தேயிலை செய்கைக்கு உரத்தினை வழங்க தீர்மானம்

Posted by - July 24, 2022
தேயிலை செய்கைக்கு தேவையான 15 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரத்தை வழங்க தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர…
Read More

போராட்டகாரர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்க பாராளுமன்றத்தைக் கூட்டுங்கள் !

Posted by - July 24, 2022
காலி முகத்திடல் மக்கள் எழுச்சி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து விவாதம் நடத்துவதற்காக நாளைய தினம்…
Read More

மனித உரிமைகளை மீறும் செயற்பாடுகள் சர்வதேசத்தின் மத்தியில் இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் – கத்தோலிக்க ஆயர் பேரவை

Posted by - July 24, 2022
பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது அடக்கு முறைகளை பிரயோகித்து , மனித உரிமைகளை மீறும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளானது…
Read More