கூட்டமைப்பின் அரசியல் காய்நகர்த்தலை பார்த்து முஸ்லிம் அரசியல் கட்சிகள் பாடம் கற்க வேண்டும்

Posted by - August 10, 2022
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் காய்நகர்த்தலை பார்த்து முஸ்லிம் அரசியல் கட்சிகள் பாடம் கற்க வேண்டும். அத்துடன்  மறைமுகமாக ஜனாதிபதியை…
Read More

பாராளுமன்ற அசம்பாவிதங்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கை எங்கே ?

Posted by - August 10, 2022
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகள் எங்கே என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 09 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சபையில் கேள்வி…
Read More

உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போட அரசாங்கம் திட்டம் – லக்ஷ்மன் கிரியெல்ல

Posted by - August 10, 2022
உள்ளூராட்சிமன்ற தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனால் உரிய காலத்தில் தேர்தலை அரசாங்கம் நடத்துமா என லக்ஷ்மன்…
Read More

எதிர்வரும் 4 மாதங்களுக்கு அரச செலவினத்துக்காக குறை நிரப்பு பிரேரணை சபைக்கு சமர்ப்பிப்பு

Posted by - August 9, 2022
எதிர்வரும் 4 மாதங்களுக்கு அரச செலவினத்துக்காக 327587 கோடியே 65 இலட்சத்து 58000 ரூபாவுக்கான குறை நிரப்பு பிரேரணை அரசினால்…
Read More

அவசர கால நிலையை உடன் நீக்குமாறு வலியுறுத்தி ஐ.ம.ச. பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்

Posted by - August 9, 2022
அவசர கால நிலைமையை உடன் நீக்குமாறும் , அரச அடக்கு முறைகளை நிறுத்துமாறும் வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான…
Read More

கொட்டாஞ்சேனையில் கோடீஸ்வர வர்த்தகர் வீட்டில் துப்பாக்கி முனையில் பாரிய கொள்ளை

Posted by - August 9, 2022
கொட்டாஞ்சேனை – சென். பெனடிக் வீதியில்  கோடீஸ்வர தரை ஓடு வர்த்தகரின் வீட்டுக்குள் பொலிஸார் என அடையாளப் படுத்திக்கொண்டு நுழைந்தோரால்…
Read More

கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸின் மனு : சட்ட மா அதிபர் கடும் ஆட்சேபனம்

Posted by - August 9, 2022
அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் முன்னனி செயற்பாட்டாளராக அறியப்படும், அருட் தந்தை ஜீவந்த பீரிஸ் சார்பில் உயர் நீதிமன்றில் தாக்கல்…
Read More

விகாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருமளவானோர் பங்கேற்பு

Posted by - August 9, 2022
‘ரணில் – ராஜபக்ஷ அரசாங்கத்தின் அடக்குமுறைகளை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவாருங்கள் : விரைவாகப் பாராளுமன்றத்தைக் கலையுங்கள்’ என வலியுறுத்தி இன்றைய தினம்…
Read More

உயர்தர பரீட்சை நவம்பர் மாதம் திட்டமிட்ட வகையில் நடத்தப்படும் – கல்வி அமைச்சர்

Posted by - August 9, 2022
2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் திட்டமிட்ட வகையில் நடத்தப்படும். 2021ஆம் ஆண்டுக்கான உயர்தர…
Read More

நீர் கட்டணம், கழிவுநீர் கட்டணங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - August 9, 2022
தற்போது பெறப்பட்டுள்ள நீர் கட்டணம் மற்றும் கழிவுநீர் கட்டணங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அந்த வகையில், தேசிய நீர்…
Read More