துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

Posted by - August 31, 2022
அம்பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…
Read More

நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : இரு இளைஞர்கள் பலி

Posted by - August 31, 2022
வென்னப்புவ பகுதியில் கொழும்பு-புத்தளம் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளார்கள்.
Read More

மாணவர் அமைப்பினரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்போவதில்லை

Posted by - August 31, 2022
அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின்போது கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக நாட்டின் சாதாரண சட்டத்தின் கீழே நடவடிக்கை எடுக்கப்படும்.
Read More

எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது

Posted by - August 31, 2022
எரிபொருள் விநியோகத்தில் கடந்த ஓரிரு தினங்களில் நிலவிய சிக்கல் நிலைமை தீர்க்க்கப்பட்டு கடந்த 4 தினங்களாக போதுமானளவு எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக…
Read More

தாமரைக்கோபுரத்தின் செயற்பாடுகள் 15 ஆம் திகதி முதல் ஆரம்பம்

Posted by - August 31, 2022
இலங்கை மக்களுக்கு புத்தம் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் தெற்காசியாவின் மிக உயர்ந்த கட்டடமான தாமரை கோபுரத்தின் செயல்பாடுகளை செப்டம்பர்…
Read More

பாடசாலைகளுக்கான தவணை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு !

Posted by - August 31, 2022
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு அடுத்த வாரம் இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Read More

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிடப் போவதில்லை

Posted by - August 31, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிடப் போவதில்லை என சட்டமா அதிபர் ஊடாக இன்று உயர்…
Read More

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு அவசரகால கடன்

Posted by - August 31, 2022
இந்த விவகாரம் தொடர்பிலான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு நாளைய தினம் (வியாழக்கிழமை) வெளியிடப்படலாம் எனவும் கூறப்படுகின்றது. மோசமான பொருளாதார நெருக்கடியுடன் போராடும்…
Read More

விசாரணைகளிற்காக நம்பத்தகுந்த பொறிமுறையொன்று உருவாக்கும் சவால் ஜனாதிபதியின் முன்னால் உள்ளது

Posted by - August 31, 2022
பலவந்தமாக காணாமல்போனவர்கள் குறித்த விசாரணைகளிற்காக நம்பத்தகுந்த பொறிமுறையொன்று உருவாக்கும் சவால் ஜனாதிபதியின் முன்னால்  உள்ளது என சந்தியா எகனலிகொட தெரிவித்துள்ளார்.
Read More

பொதுஜன பெரமுனவின் 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைவு

Posted by - August 31, 2022
பொதுஜன பெரமுனவின் 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய பாராளுமன்ற சபை நடவடிக்கையின் போது எதிர்க்கட்சி தரப்பு ஆசனத்தில் அமர்ந்து கொண்டனர்.
Read More