கதிர்காமம் மாணிக்க கங்கையில் அதிகரித்துள்ள முதலைகளின் நடமாட்டம்!

Posted by - April 27, 2023
கதிர்காமம் மாணிக்க கங்கையில் முதலைகளின் நடமாட்டம்  அதிகரித்து வருவதால் அங்கு நீராடச் செல்லும் பக்தர்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்குவதாக பிரதேசவாசிகள்…
Read More

சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கு அனைவரினதும் ஆதரவு அவசியம் – 2022 ஆண்டிற்கான அறிக்கையில் மத்திய வங்கி

Posted by - April 27, 2023
இலங்கையின் பொருளாதாரத்திற்கு தசாப்தகாலமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள விடயங்களிற்கு தீர்வைகாண்பதற்கான சீர்திருத்தங்களிற்கு ஆதரவு வழங்கவேண்டும் என இலங்கையின் மத்திய வங்கி வேண்டுகோள்…
Read More

ருமேனியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி ; 24 வயதுடைய இளைஞர் கைது

Posted by - April 27, 2023
ருமேனியாவில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

ஒரு இலட்சம் ரூபாவுடன் வீதியிலிருந்து கண்டெடுத்த பணப்பையை உரிமையாளரிடம் ஒப்படைத்த சிறுமிக்கு குவியும் பாராட்டு

Posted by - April 27, 2023
வீதியோரமாக விழுந்துகிடந்த ஒரு இலட்சம் ரூபா பணத் தொகை அடங்கிய கை பையை (ஹேண்ட் பேக்) கண்டெடுத்த சிறுமியொருவர் உரிமையாளருக்கு…
Read More

கஞ்சாவுடன் 23 வயதுடைய இளைஞர் கைது

Posted by - April 27, 2023
புத்தளம், கருவலகஸ்வெவ பகுதியில் 10 கிலோ கஞ்சாவுடன் 23 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக…
Read More

நிபந்தனைகளை மீறி மணல் கொண்டு சென்ற லொறியுடன் சந்தேகநபரொருவர் கைது

Posted by - April 27, 2023
அட்டன் பகுதியில் அனுமதிப்பத்திரத்தின் நிபந்தனைகளை மீறி  மணல் கொண்டு சென்ற லொறியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நீதி அமைச்சரினால் சமர்ப்பிப்பு

Posted by - April 27, 2023
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ்வினால் வியாழக்கிழமை (27) பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
Read More

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவின் கிழக்கு மாகாண இடமாற்றம் இரத்து!

Posted by - April 27, 2023
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவின் கிழக்கு மாகாணத்துக்கான  இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. மாறாக பொலிஸ் தலைமையகத்துக்கு…
Read More

வீடு புகுந்த குழுவினர் மாணவன் உட்பட நால்வர் மீது தாக்குதல் : தாயும் மகனும் ஆபத்தான நிலையில்!

Posted by - April 27, 2023
பெங்கமுவ, புஹுல்ஹேனே, வலகட பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து  குழுவினர்  13 வயதுடைய பாடசாலை மாணவன், அவனது தாய், தந்தை…
Read More

களுத்துறையில் கழுத்து வெட்டப்பட்டு பெண் வைத்தியர் கொலை!

Posted by - April 27, 2023
ஆயுர்வேத வைத்தியரான இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவர்  வீடு ஒன்றின் பின்னால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார்…
Read More