முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து

Posted by - September 5, 2025
கம்பளையிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி, நேற்றிரவு (04) இரவு…
Read More

போதைப்பொருளை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருள் மின்னேரியாவில் கைப்பற்றல்!

Posted by - September 5, 2025
அநுராதபுரம், மின்னேரியா பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருள் மேல்மாகாணத்தின் வடக்கு பொலிஸ்…
Read More

பிரதமருக்கும் இத்தாலியின் துணைச் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

Posted by - September 5, 2025
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி இராஜாங்க செயலாளர் மரியா…
Read More

விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் கைது!

Posted by - September 5, 2025
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால்…
Read More

மாத்தளையில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு!

Posted by - September 5, 2025
மாத்தளையில் ஹதுன்கமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லேடியங்கல பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹதுன்கமுவ பொலிஸார்…
Read More

ஓய்வு பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் மாயம் ; பொலிஸார் விசாரணை!

Posted by - September 5, 2025
ஓய்வு பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் காணாமல்போன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையம் புனரமைக்கப்பட்டு திறந்து வைப்பு

Posted by - September 5, 2025
159 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு   கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையம் புனரமைக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள்…
Read More

250 நீர்த்தேக்கங்களில் மீன் வளங்களைப் பாதுகாக்க நடவடிக்கை முன்னெடுப்பு

Posted by - September 5, 2025
மீன்வளங்களின் இழப்பைத் தடுக்கவும், உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், 2 ஆண்டுகளில் 250 நிரந்தர நன்னீர் நீர்த்தேக்கங்களில் தடுப்பு வலைகளை…
Read More

ரொஷான் மஹாநாம ராஜினாமா!

Posted by - September 5, 2025
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொஷான் மஹாநாம, தனிப்பட்ட காரணங்களுக்காக தேசிய விளையாட்டு சபை உறுப்பினர் பதவியில் இருந்து…
Read More