மாகாணசபை தேர்தலுக்கான திகதியை கூற முடியாது – அமைச்சர் சந்தன அபேரத்ன

Posted by - September 12, 2025
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.இருப்பினும் தேர்தலை நடத்தும் திகதியை நிச்சயமாக குறிப்பிட முடியாது. சட்ட சிக்கலுக்கு…
Read More

பிரசாத் சிறிவர்தனவின் கருத்து ஒட்டுமொத்த பெண்களையும் அவமதிக்கும் ஒரு செயற்பாடாகும் – சபையில் பிரதமர்

Posted by - September 12, 2025
எதிர்க்கட்சித் தலைவரின் ஊடக பேச்சாளர் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன ஆளும் தரப்பின் உறுப்பினர் லக்மாலி…
Read More

லக்மாலி ஹேமசந்திரவிடம் மன்னிப்பு கோரினேன்!-பிரசாத் சிறிவர்தன

Posted by - September 12, 2025
பாராளுமன்ற பெண் பிரதிநிதிகளையோ அல்லது பெண்களையோ அவமதிக்கும் நோக்கம் எனக்கு கிடையாது. இவ்விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திரவிடம் தனிப்பட்ட…
Read More

ஆளுநர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

Posted by - September 12, 2025
அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசு மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் சிறந்த  ஒருங்கிணைப்புடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி…
Read More

பிரசன்ன ரணதுங்க தனது மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றார்!

Posted by - September 11, 2025
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனையிலிருநந்து தன்னை விடுவித்து விடுதலை செய்யுமாறு…
Read More

15 பாதாள உலக குழு உறுப்பினர்கள் வெளிநாடுகளில் கைது

Posted by - September 11, 2025
இலங்கையின் பாதாள உலக குற்றக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த மேலும்…
Read More

கமாண்டோ சலிந்துவுக்கு தோட்டாக்கள் வழங்கிய இராணுவ அதிகாரி கைது

Posted by - September 11, 2025
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி எனக் கருதப்படும் கமாண்டோ சலிந்துவுக்கு T-56 துப்பாக்கிகளுக்கான தோட்டாக்களை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில், இராணுவத்தின் ஒரு…
Read More

குருணாகல் மாவட்டத்திற்கு விசேட பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழு!

Posted by - September 11, 2025
பாதாள உலக கும்பல்களால் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்துவதற்காக குருணாகல் மாவட்டத்திற்கு விசேட பொலிஸ் மோட்டார்…
Read More

ஜனநாயகத்தை உறுதிப்படுத்திய முன்னாள் ஜனாதிபதிகள் சாதாரண பிரஜைகளாக்கப்பட்டுள்ளனர் – தயாசிறி

Posted by - September 11, 2025
நாட்டிலுள்ள முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றனர். ஆனால் இன்று அவர்கள் சாதாரண பிரஜைகளாக்கப்பட்டுள்ளனர்.…
Read More

விஜேராம இல்லத்திலிருந்து செல்ல முன்னர் மஹிந்தவை சந்தித்த சீன தூதுவர்

Posted by - September 11, 2025
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜேராம இல்லத்திலிருந்து வியாழக்கிழமை (11) வெளியேறியிருந்தார். அவர் அங்கிருந்து செல்ல முன்னர் இலங்கைக்கான சீன…
Read More