சர்ச்சைகளை மறைப்பதற்காக வசீம் தாஜூதீன் விவகாரம் பிரசாரம் செய்யப்படுகிறது – நளின் பண்டார

Posted by - October 3, 2025
அரசாங்கம் தொடர்பில் அண்மையில் எழுந்த சர்ச்சைகளை மறைப்பதற்காக வசீம் தாஜூதீன் விவகாரம் பிரசாரம் செய்யப்படுகிறது. இவற்றை விடுத்து நியாயமான விசாரணைகளை…
Read More

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் : 9ஆம் திகதி கம்பனிகள் நிலைப்பாட்டை வெளியிட வேண்டும்

Posted by - October 3, 2025
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த நிலைப்பாட்டை எதிர்வரும் 9ஆம் திகதி பெருந்தோட்ட கம்பனிகள் அறிவிக்க வேண்டும். தொழில் அமைச்சும்,…
Read More

இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி திட்டம் தொடர்பில் சஜித் நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை!

Posted by - October 3, 2025
இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி  திட்டத்தை நீக்குவதைத் தடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சர்வதேச நாணய நிதியத்திடம் வலியுறுத்தியுள்ளார்.…
Read More

ஐ.நா. தேர்தல் குழுவுடன் ஐக்கிய மக்கள் சக்தியினர் சந்திப்பு

Posted by - October 3, 2025
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் குழுவினர், ஐக்கிய நாடுகளின் செயலகத்தின் தேர்தல் உதவிப் பிரிவின் பணிப்பாளர் மிச்செல் க்ரிஃபின் தலைமையிலான…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைப் போன்று வசீம் தாஜூதீன் விவகாரத்திலும் ஏமாற்றும் அரசாங்கம்

Posted by - October 3, 2025
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கர்தினால் உட்பட முழு கத்தோலிக்க மக்களையும் ஏமாற்றியுள்ள அரசாங்கம், இன்று றக்பி வீரர் வசீம்…
Read More

தாஜூதீனை கொலை செய்தவர்களை சட்ட ரீதியாக அடையாளப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு

Posted by - October 3, 2025
றக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பில் பதில் பொலிஸ் பேச்சாளர் கூறும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. கொலையாளிகள் யார்…
Read More

தங்காலையில் போதைப்பொருள் தொடர்பில் எழுவர் கைது

Posted by - October 3, 2025
தங்காலை பகுதியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை ஒரு சிறுவன் உட்பட ஏழுபேர் கைது…
Read More

தங்காலை போதைப்பொருள் தொடர்பில் எழுவர் கைது

Posted by - October 2, 2025
தங்காலை பகுதியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த…
Read More

வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை

Posted by - October 2, 2025
வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவித்தலை வெளியிட்டுள்ளது. பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின்…
Read More

சர்வதேச புத்தக கண்காட்சியில் தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை

Posted by - October 2, 2025
கொழும்பில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சியில் தமிழ் மொழிக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என இலங்கை தமிழ் புத்தக பதிப்பாளர்கள்…
Read More