கைதடியில் உள்ள முதலமைச்சரின் அமைச்சில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்….(காணொளி)

Posted by - September 19, 2017
சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு வட மாகாண சபையால் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்தார் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்(காணொளி)

Posted by - September 19, 2017
வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். போராட்ட இடத்திற்கு…
Read More

இந்திய மீனவர்கள் 8 பேர் யாழ்ப்பாண கடற்பரப்பில் கைது(காணொளி)

Posted by - September 19, 2017
இந்திய மீனவர்கள் 8 பேர் யாழ்ப்பாண கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியா புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டிணத்தில் இருந்து நேற்று…
Read More

மாந்தை மேற்கு பிரதேசத்தில் சமூர்த்தி பயனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில்……….(காணொளி)

Posted by - September 19, 2017
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வாழ்வின் எழுச்சி திட்ட பயனாளிகள் பலரது சமூர்த்தி கெடுப்பனவுகள் நிறுத்தப்பட்டதோடு,…
Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் தியாகி திலீபனின் 30 ஆம் ஆண்டின் 3 ஆம் நாள் நிகழ்வுகள் (காணொளி)

Posted by - September 17, 2017
தியாகி திலீபனின் 30 ஆம் ஆண்டின் 3ஆம் நாள் நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில்…
Read More

கிளிநொச்சியில் வாள்வெட்டுச் சம்பவத்தில் நால்வர் படுகாயம்(காணொளி)

Posted by - September 17, 2017
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More

வவுனியாவில் கிராமம் ஒன்று புல்லால் ஆக்கிரமிக்கப்படும் நிலைமை (காணொளி)

Posted by - September 17, 2017
வவுனியா மகிழங்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட விளக்கு வைத்த குளம் கிராமத்தில் கினிப்புல் எனப்படும் ஒரு வகை புல் கிராமத்தில்…
Read More

20 ஆவது திருத்தச்சட்டத்தை மக்கள் தவறாக விளங்கிக்கொண்டுள்ளனர்- சி.தவராசா(காணொளி)

Posted by - September 15, 2017
20 ஆவது திருத்தச்சட்டத்தை மக்கள் தவறாக விளங்கிக்கொண்டுள்ளதாக, வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற…
Read More

20 ஆவது திருத்தச்சட்டம், திருத்தங்களுடன் மாகாண சபைக்கு வழங்கப்பட்டால், அதனை பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்- சி.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - September 15, 2017
20 ஆவது திருத்தச்சட்டம், திருத்தங்களுடன் மாகாண சபைக்கு வழங்கப்பட்டால், அதனை பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண முதலமைச்சர்…
Read More

திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 தோழர்கள் கைதிற்கு ஐநாவில் கண்டனம்

Posted by - September 14, 2017
ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் 36வது கூட்டத்தொடரில் தோழர்கள் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன்,…
Read More