சட்டவிரோதக் குழுக்கள் தமிழ் மக்கள் மத்தியில் இயங்கக்கூடாது-இரா.சம்பந்தன்(காணொளி)

Posted by - November 6, 2016
தமிழ் மக்கள் மத்தியில் சட்டவிரோதமான குழுக்கள் எவையும் இயங்கக்கூடாது என எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள்…
Read More

சுலக்சன் வீட்டிற்கும் இரா.சம்பந்தன் சென்று அனுதாபம் தெரிவிப்பு(காணொளி)

Posted by - November 6, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் சுலக்சனின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாகுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பொலிசாரினால் சுட்டு படுகொலை…
Read More

கஜன் வீட்டிற்குச் சென்ற இரா.சம்பந்தன் (காணொளி)

Posted by - November 6, 2016
யாழ்ப்பாணத்தில் கொலைசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவரான நடராசா கஜனுடைய வீட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சென்று அனுதாபதம் தெரிவித்துள்ளார். படுகொலை…
Read More

யாழ் தென்மராட்சியில் தமிழரசுக்கட்சியின் கட்சியின் அலுவலகம் திறப்பு(காணொளி)

Posted by - November 6, 2016
தமிழரசுக்கட்சியின் கட்சியின் யாழ்ப்பாணம் தென்மராட்சி அலுவலகம் இன்று நுணாவிலில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சியின் தலைவருமான…
Read More

ஹட்டனில் கடையொன்றிற்குள் இருந்து சடலம் மீட்பு(காணொளி)

Posted by - November 6, 2016
நுவரெலியா ஹட்டன் நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றிலிருந்து, ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஹட்டன் நகரில் சுமைதூக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரே…
Read More

மக்கள் ஏற்காத எந்தத் தீர்வையும் நாம் ஏற்க மாட்டோம்-சம்பந்தன் தெரிவிப்பு(காணொளி)

Posted by - November 6, 2016
நாட்டில் இனப்பிரச்சினை விடயத்தில் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்னும் தீர்வை ஒருபோதும் தாங்களும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர்…
Read More

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பிளவு படுத்தும் எண்ணமில்லை-சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - November 6, 2016
தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்தெறிய வேண்டிய அவசியம் தனக்கு இல்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் ஒற்றுமையை சீர்குலைக்க…
Read More

சர்வோதய ஸ்தாபகர் கலாநிதி ஆரியரத்னவின் 85வது அகவை – (காணொளி)

Posted by - November 5, 2016
சர்வோதய ஸ்தாபகர் கலாநிதி ஆரியரத்னவின் 85வது அகவையினை சிறப்பிக்கும் விசேட நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது . சர்வோதயத்தின் ஸ்தாபகரும்…
Read More

தெளிவத்தை ஜோசப் எழுத்திய மூன்று நூல்கள் வெளியீடு – (காணொளி)

Posted by - November 5, 2016
எழுத்தாளர் சாகித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப் எழுதிய “நாம் பாவிகளாக இருக்கிறோம்” அல்லது 1983இ காலங்கள் சாவதில்லை, நாமிருக்கும் நாடே…
Read More

கிளிநொச்சி கோவில் ஒன்றில் திருடர்கள் கைவரிசை (காணொளி)

Posted by - November 5, 2016
கிளிநொச்சி ஆனந்தநகா் ஜெயதுர்க்கை அம்மன் ஆலயம் நேற்றிரவு வெள்ளிக்கிழமை உடைக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது. வெள்ளி நள்ளிரவு…
Read More