1983 யூலைப்படுகொலை: இனப்படுகொலையின் இரத்த சாட்ச்சியம் !- யேர்மனி பேர்லினில் நடைபெற்ற கறுப்பு யூலை நிகழ்வு

Posted by - July 23, 2023
தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 40 ஆண்டுகள்…
Read More

கறுப்பு யூலை இனப்படுகொலை நினைவாக தலைநகர் பேர்லினில் “கறுப்பு வானம்” கூட்டு வாசிப்பு

Posted by - July 23, 2023
“1983ல் கொழும்பு முழுவதும் எரிந்து கொண்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. நான் காற்றை நினைவில் வைத்திருக்கிறேன். முழு வானமும் இருளாலும் நெருப்பாலும்…
Read More

தட்டிக்கேட்காத அநீதிகள் தொடர்ந்தும் அநீதிகளைத் தொடரவும் நீதிகளை அழிப்பதற்குமே வழிவகுக்கும்.

Posted by - July 20, 2023
“தட்டிக்கேட்காத அநீதிகள் தொடர்ந்தும் அநீதிகளைத் தொடரவும் நீதிகளை அழிப்பதற்குமே வழிவகுக்கும்.’’ 18.7.2023 அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! ஈழத்தமிழர்கள்…
Read More

கறுப்புஜூலை நினைவுக்கல் பிரான்சில் திரைநீக்கம்

Posted by - July 20, 2023
உலகின் முதலாவது கறுப்புஜூலை நினைவுக்கல் பிரான்சில் திரைநீக்கம்செய்யப்பட்டுள்ளது   செவ்வாய்கிழமை  பிரான்சில் பாரிசின் புறநகரான பொண்டி  நகரில் கறுப்பு யூலை…
Read More

“தமிழ்ப்பற்றாளர்” உயர்.திரு.சின்னத்துரை.யோகலிங்கம், அவர்களுக்கு இதய வணக்கம். TCC Germany.

Posted by - July 18, 2023
“தமிழ்ப்பற்றாளர்” உயர்.திரு.சின்னத்துரை.யோகலிங்கம் பிறப்பிடம்:- புங்குடுதீவு 10 ம் வட்டாரம் தமிழீழம் வதிவிடம்:- சார்லாண்ட் மாநிலம் கொம்பூர்க் நகரம் உயிர்களின் தோற்றுவாய்…
Read More

சின்னத்துரை யோகலிங்கம் அவர்களுக்கு தமிழ்ப் பற்றாளர் மதிப்பளிப்பு.-அனைத்துலகத் தொடர்பகம்.

Posted by - July 18, 2023
18.07.2023 சின்னத்துரை யோகலிங்கம் அவர்களுக்கு ‘‘தமிழ்ப்பற்றாளர்” என மதிப்பளிப்பு. யேர்மனி தமிழ்க் கல்விக்கழகத்தின் கொம்பூர்க் தமிழாலய நிர்வாகி சின்னத்துரை யோகலிங்கம்…
Read More

இனங்களுக்கு இடையில் நிலவும் அச்சத்தைக் களைவதில் அரசியல்வாதிகள் தோல்வி

Posted by - July 16, 2023
நாட்டில் இனங்களுக்கு இடையில் நிலவுகின்ற அச்சம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வு ஆகியவற்றைக் களைவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது அனைத்து சமூகங்களினதும் அச்சமூகத்தலைவர்களினதும்…
Read More

கொக்குத்தொடுவாய்க்கு விஜயம் மேற்கொண்டு உரிய அகழ்வு மற்றும் ஆதாரப்பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்!

Posted by - July 15, 2023
முல்லைத்தீவின் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழிக்கு விஜயம் மேற்கொண்டு, சர்வதேச நியதிகளுக்கு அமைவாக அகழ்வு மற்றும் ஆதாரப்பாதுகாப்பு என்பன இடம்பெறுவதைக்…
Read More

தியாக தீபம் திலீபனின் நினைவை கொச்சைப்படுத்தும் தீய சக்திகளின் சதிகளை முறியடிப்போம் .

Posted by - July 14, 2023
தமிழீழத் தேசிய நினைவெழுச்சி நாட்களை மடைமாற்றி, நீர்த்துப்போகச் செய்யும் நிகழ்வுகளில் தென்னிந்திய திரை நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகள் முக்கிய பங்கு…
Read More

 படகு விபத்தில்  உயிரிழந்த யாழ்.இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

Posted by - July 14, 2023
கனடா – ஒன்றாரியோ, கஷேசெவான் பகுதியில் இடம்பெற்ற  படகு விபத்தில்  உயிரிழந்த யாழ்.இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Read More