புலம்பெயர் தமிழனின் உலகை அதிரவைத்துள்ள நூல் வெளியீடு இன்று லண்டனில்!

Posted by - September 2, 2023
கனடாவின் பிரபலமான தமிழ்தொழிலதிபரும் கனேடிய முன்னணி நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகவும் உள்ள ரோய் ரட்ணவேல் எழுதிய ‘பிறிசினர் 1056’ என்ற…
Read More

சுவிட்சர்லாந்தில் 20 இந்துக்கோவில்களில் பெரும் கொள்ளை: எச்சரிக்கப்படும் தமிழர்கள்

Posted by - September 2, 2023
சுவிட்சர்லாந்தில் இந்து கோவில்கள் குறிவைக்கப்பட்டு கொள்ளையிடப்படும் சம்பவம் அதிகரித்து வருவதாகவும், கோவில் நிர்வாகத்தினர் இந்த விடயத்தில் மிக எச்சரிக்கையாக இருக்க…
Read More

மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 26.8.2023 ஆர்ன்ஸ்பேர்க் – யேர்மனி .

Posted by - August 31, 2023
விளையாட்டுகள் மனிதனுக்கு உடல், உள உறுதியையும் புத்துணர்வையும் கொடுப்பவை. அவை போட்டியாக நடாத்தப்படும்போது ஒற்றுமையையும் மனமகிழ்வையும் வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளும்…
Read More

தமிழ்த்தேசிய அரசியலை முற்றாக அழிக்க முனையும் பெளத்த சிங்கள இனவெறியர்கள்.

Posted by - August 30, 2023
Berlin den 30 August 2023 “தமிழ்த்தேசிய அரசியலை முற்றாக அழிக்க முனையும் பெளத்த சிங்கள இனவெறியர்கள்” அன்பார்ந்த தமிழீழ…
Read More

டென்மார்கில் கரும்புலிகள் நினைவாக 30 ஆவது ஆண்டாக நடைபெற்ற உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி.

Posted by - August 29, 2023
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 5ஆம் நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள்…
Read More

திரு. கஜேந்திரகுமார் அவர்களின் வீட்டின் முன்பாக பிக்குகள் மற்றும் இனவாதக் காடையர்களால் பதட்டம்.

Posted by - August 25, 2023
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு. கஜேந்திரகுமார் அவர்களின் கொழும்பில் அமைந்துள்ள,வீட்டின் முன்பாக பிக்குகள் மற்றும் இனவாதக் காடையர்கள் என்ற…
Read More

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவைத் தாங்கிய பேச்சுப்போட்டி 2023 – யேர்மனி .

Posted by - August 17, 2023
அன்புக்கும் மதிப்பிற்குமுரிய யேர்மனிவாழ் தமிழீழ மக்களே, தியாகி லெப். கேணல். திலீபன் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். (செப்ரெம்பர்…
Read More

யேர்மன் தலைநகரில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Posted by - August 15, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம்…
Read More

பிரான்சில் இடம்பெற்ற செஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடி நினைவேந்தல்!

Posted by - August 14, 2023
வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 17…
Read More