யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக பெண்கள் தினம்

Posted by - March 9, 2017
அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு யேர்மனியில் பேர்லின் நகரில் நடைபெற்ற 10000 க்கும் மேலான பல்லினமக்கள் கலந்துகொண்ட மாபெரும் பேரணியில்…
Read More

தமிழரை நேசித்த அவுஸ்திரேலியா நாட்டு ஆர்வலர் திரு. ட்ரெவர் கிராண்டின் இழப்பு தமிழருக்குப் பேரிழப்பாகும். அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

Posted by - March 9, 2017
அவுஸ்திரேலிய பத்திரிகையாளரும் மற்றும் தமிழர்கள் உரிமைக்காகக் குரல் கொடுத்தவரும் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையில் மேற்கத்திய அரசாங்கங்களின் உடந்தை…
Read More

ஐ.நா முன்றலில் கொட்டும் மழையிலும், கடும் குளிரிலும் கொள்கைக்காக அணிதிரண்ட ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள்!!

Posted by - March 8, 2017
சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மாபெரும்…
Read More

மண்டபம் நிறைந்த மக்களுடன் பேர்லினில் நடைபெற்ற விடுதலை மாலை

Posted by - March 8, 2017
தமிழீழ ஆன்மாவை மனதில் நிறுத்தி மண்டபம் நிறைந்த மக்களுடன் , தமிழீழ தேசத்துக்காக தமது இன்னுயிர்களை விதையாக்கி சென்ற அனைத்து…
Read More

டென்மார்க்கில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக நடைபெற்ற கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி

Posted by - March 7, 2017
தாய் மண்ணின் விடியலில் அயராது உழைத்து தலைவனின் நினைவிலும், தமிழ் மக்களின் நெஞ்சங்களையும் நிறைத்து , மாவீரர்களுடன் தமிழீழக்காற்றில் 14.12.2006ம்…
Read More

நியாயம் தேடும் தமிழீழப் பெண்கள் வாழ்வு . உலகப் பெண்கள் நாளில் ஓர் பார்வை

Posted by - March 7, 2017
வேலைக்கான நேரக் குறைப்பு ,ஆண்களுக்கு சமமான ஊதியக் கொடுப்பனவு ,வாக்குரிமை போன்ற பிரதான காரணிகளை முன்னிறுத்தி புரட்சிகர எழுர்ச்சியின் உந்துதலால்…
Read More

அனைத்துலக பெண்கள் தினம் ….. ஓன்றிணைந்த பலத்துடன் அணிதிரள்வோம்-தமிழ்ப் பெண்கள் அமைப்பு – யேர்மனி.

Posted by - March 7, 2017
உலகில் எந்த ஒரு இனத்தினதும் விடுதலை என்பது அவ்வினத்தில் பெண்களின் வாழ்வியல் உரிமைகள் சமூகத்தால் எவ்வாறு மதிக்கப்படுகின்றது என்பதிலேதான் தங்கியுள்ளது…
Read More

“போராட்ட வடிவங்கள் மாறலாம். போராட்ட இலக்கு ஒன்று தான் தமிழ் இனத்தின் விடுதலை”

Posted by - March 7, 2017
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் பிரித்தானியாவின் பிரதமரது வாசல்த்தலம் முன்பாக மாபெரும் உண்ணாவிரதப்போராட்டம் 26/02/2017 அன்று ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை…
Read More

சென்ற 25.02.2017 Hannover நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற கலைத்திறன் போட்டி – 2017

Posted by - March 7, 2017
கல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல் தமிழ் மொழியெங்கள் உயிராகும். கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு…
Read More