தமிழின அழிப்புக்கு நீதி கோரி 2 வது நாளாக தொடரும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம்

Posted by - May 11, 2017
வலிகள் நிறைந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்களில் தமிழின அழிப்புக்கு நீதிகோரி 2 வது நாளாக தொடரும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம்…
Read More

தமிழ்க் கல்விக் கழகத்தின் 27 வது அகவை நிறைவு விழா – ஸ்ருற்காட் யேர்மனி – 6.5.2017

Posted by - May 11, 2017
27 வது அகவை விழா ஸ்ருற்காட் நகரில் நிறைவாகியது !!! யேர்மனியில் தனது நிர்வாகக் கட்டமைப்புக்குட்பட்ட 120 க்கும் மேற்பட்ட…
Read More

யேர்மனியில் München நகரத்தில் இருந்து விழிப்புணர்வு ஊர்திப் பயணம் ஆரம்பிக்கப்பட்டது.

Posted by - May 11, 2017
தமிழின அழிப்புக்கு நீதிகோரி நேற்றைய தினம் யேர்மனியில் München நகரத்தில் இருந்து விழிப்புணர்வு ஊர்திப் பயணம் ஆரம்பிக்கப்பட்டது. பிரசித்தி பெற்ற…
Read More

மாவீரர் நினைவு தூபி திரை நீக்க நினைவேந்தலுக்கான அழைப்பு.

Posted by - May 9, 2017
தமிழீழ கனவுகளை நெஞ்சில் சுமந்து காற்றோடு கலந்த எம் மண்ணின் மைந்தர்களை நினைவுகூறும் முகமாக கார்ஜ்-சார்சல் தமிழ் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க…
Read More

தமிழின அழிப்புக்கு நீதி கோரி யேர்மனியில் ஆரம்பிக்கப்படும் விழிப்புணர்வு ஊர்தி சுற்றுப்பயணம்

Posted by - May 9, 2017
தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள், நீண்ட பெரு வலியுடன் ஈழத்தமிழர்களின் இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு,…
Read More

சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு- 2017

Posted by - May 6, 2017
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் வருடாந்தம் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 23 ஆவது வருடமாக இன்று, 06.05.2017 ஆம் திகதி சுவிற்சர்லாந்து…
Read More

நெதர்லாந் அல்மேரா மற்றும் பிறேடா நகரிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள்
..!

Posted by - May 4, 2017
நெதர்லாந் அல்மேரா நகரில் அகிம்சையின் அன்னையான அன்னை பூபதியின் 29 ம் ஆண்டு நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர்களுக்கான
வணக்க நிகழ்வும் கடந்த சனிக்கிழமை…
Read More

தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி , 27 வது அகவை நிறைவு விழா – கற்ரிங்கன், டில்லன்பூர்க்

Posted by - May 3, 2017
யேர்மனியில் தமிழ் !!! யேர்மனியில் தனது நிர்வாகக் கட்டமைப்புக்குட்பட்ட 120 க்கும் மேற்பட்ட தமிழாலயங்களின் நிமிர்வின் உயர்வு மீண்டும் உறுதியாகியது……
Read More