சிங்கள பௌத்த பேரினவாத அரசிற்கு எதிரான போரட்டம்!- கனடா

Posted by - March 18, 2018
சிறுபான்மை இனமக்களிற்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடும் சிங்கள பௌத்த பேரினவாத அரசிற்கு எதிரான போரட்டம். சிங்கள பௌத்த பேரினவாத…
Read More

தென்னிந்திய திரையுலகையே கவா்ந்திழுத்த ஈழத்தமிழச்சி!

Posted by - March 16, 2018
ஜெர்மனில் வசித்து வரும் ஈழத்தமிழ் கலைஞரான ஒலிவியா தனபாலசிங்கத்தின் வீணை இசையினை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தனது பேஸ்புக் மற்றும்…
Read More

வன்னிப் போர்க் கொடுமைகள் குறித்து ஜெனீவாவில் கிளிநொச்சி அரச மருந்தாளராகக் கடமையாற்றிய திருமதி கமலாம்பிகை சாட்சியம்!

Posted by - March 16, 2018
இறுதிப் போரின் போதும் அதற்கு முன்பும் வன்னி மக்கள் அனுபவித்த கொடுமைகளை ஐ.நா. மனித உரிமைகள் சபை உறுப்பு நாடுகளின்…
Read More

கடைசி நிமிடத்தில் கடத்தப்படாமல் காப்பாற்றபட்ட குடும்பம்!

Posted by - March 15, 2018
அவுஸ்ரேலியாவில் இருந்து சிறிலங்காவுக்கு நாடு கடத்துவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்ட நான்கு பேர் கொண்ட தமிழ்க் குடும்பம் ஒன்று கடைசிநேரத்தில் கீழே…
Read More

இலங்கை ‘முஸ்லீம்’களுக்கு ஆதரவாக கனடாவில் ஆர்பாட்டத்திற்கு அழைப்பு!

Posted by - March 15, 2018
இலங்கையில் பௌத்த சிங்கள பேரினவாதிகளினால் முஸ்லீம் மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் வன்முறையை கண்டித்து நிகழும் ஆர்ப்பாட்டமும், கூட்டமும் ஞாயிற்றுக்கிழமை…
Read More

சர்வதேச குற்றவியல் மன்றில் இலங்கையை நிறுத்துங்கள்!- ஜெனீவா மனித உரிமைகள் சபை அமர்வில் கஜேந்திரகுமார் ஆணித்தரமாகக் கோரிக்கை!

Posted by - March 15, 2018
“இலங்கையில் குற்றவிலக்களிப்புக் கொடூரம் தொடர்ந்து தலைவிரித்தாடுகின்றது. அதனை தடுத்து நிறுத்துவதற்காக இலங்கை விடயத்தை சர்வதேச குற்றவியல்
Read More

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை விவகாரங்களுக்கான அதிகாரிகளுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜெனீவாவில் சந்திப்பு

Posted by - March 14, 2018
இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கத்தை அளிக்கும் தீர்மானத்தை அல்லது விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும்…
Read More

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் பேரணி!

Posted by - March 13, 2018
தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரி நேற்று ஜெனிவாவில் மாபெரும் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. ஜெனிவா ரயில் பநிலையத்திற்கு அருகாமையில்…
Read More