பிரான்சு சார்சல் பகுதியில் லெப்.சங்கரின் நினைவுத்தூபி அமைக்கப்பட்ட இரண்டாம் ஆண்டும் இனவழிப்பு நினைவேந்தலும்!

Posted by - May 19, 2019
பிரான்சு பரிசின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான கார்ஜ் சார்சல் பகுதியில் மாவீரர் லெப்ரினன்ட் சங்கர் அவர்களின் நினைவுத்தூபி அமைக்கப்பட்டு இரண்டு…
Read More

ஜேர்மனியில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு ஊர்வலம்(படங்கள்)

Posted by - May 18, 2019
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு தின நிகழ்வுகள் தற்போது, ஜேர்மனியில் இடம்பெற்று வருகின்றன. தமிழர் தாயகப் பிரதேசங்களிலிருந்து புலம்பெயர்ந்து ஜேர்மனியில்…
Read More

யேர்மன் வாழ் தாயக உறவுகளே! மே18ல் பேரணியாக திரள்வோம்.

Posted by - May 17, 2019
வூப்பெற்றால் 17.05.2019 யேர்மன் வாழ் தாயக உறவுகளே! மே18ல் பேரணியாக திரள்வோம். முள்ளிவாய்க்கால் பெருவலி தாங்கிய, தமிழின அழிப்பின் உச்ச…
Read More

பிரான்சு பரிசின் புறநகர்ப் பகுதியான சவினிலுத்தொம் நகரத்தில் இடம்பெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு!

Posted by - May 16, 2019
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் வலிசுமந்த 10 ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு இன அழிப்புக்கு நீதி கோரிய கவனயீர்ப்பும் போராட்டமும்…
Read More

“GRAND PRIX VON BERN” சர்வதேச ஓட்டப் போட்டியில் தமிழின அழிப்பினை வெளிப்படுத்திய தமிழின உணர்வாளர்கள்!

Posted by - May 15, 2019
சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் சர்வதேச ரீதியிலாக 11.05.2019 சனிக்கிழமை அன்று நடைபெற்ற ‘புசுயுNனு Pசுஐஓ ஏழுN டீநுசுN’ ஓட்டப் போட்டியில்…
Read More

டென்மார்க் தலைநகரில் இரண்டாவது நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கோரி கண்காட்சி!

Posted by - May 14, 2019
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் கவனயீர்ப்பு நிகழ்வும் கண்காட்சியும் டென்மார்க் தலைநகர நகரசபை முன்றலில் இன்று (14.05.19) உணர்வுபூர்வமாக இன அழிப்பு…
Read More

யேர்மன் தலைநகரின் நெடுஞ்சாலையில் தமிழின அழிப்பு பதாகைகள் !

Posted by - May 14, 2019
தமிழின அழிப்பு நாள் நினைவு சுமந்து பேர்லின் மாநகரில் பல்லாயிரக்கணக்காக மக்கள் வாகனத்தில் செல்லும் அதிவேக பாதையை மையமாக கொண்டு…
Read More