பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட்ட ஏழு மாவீரர்களின் வணக்க நிகழ்வு – யேர்மனி போகும்.

Posted by - November 3, 2019
2.11.2019 சனிக்கிழமை யேர்மனி போகும் நகரில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட்ட ஏழு மாவீரர்களின் வணக்க நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்…
Read More

பிரான்சில் இடம்பெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 12-ம் ஆண்டு வணக்கநிகழ்வு!

Posted by - November 3, 2019
சிறீலங்கா அரசின் வான்தாக்குதலில் 02.11.2007 அன்று வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட…
Read More

பெரு மதிப்பிற்குரிய சுவிஸ் வாழ் மாவீரர் குடும்ப உறவுகளுக்குத் தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ் விடுக்கும் அன்பான வேண்டுகோள்

Posted by - November 3, 2019
‘மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு சாதாரண மரண நிகழ்வு அல்ல. எமது தேச விடுதலையின் ஆன்மீக…
Read More

பிரான்சு ஆர்ஜொந்தை தமிழ்ச்சோலைப் பள்ளியின் 20 ஆவது ஆண்டு நிறைவு விழா!

Posted by - October 31, 2019
பிரான்சு ஆர்ஜொந்தை தமிழ்ச்சோலைப் பள்ளியின் 20 ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த (27.10.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 14.00 மணிக்கு…
Read More

பிரான்சில் உணர்வோடு இடம்பெற்ற குமரப்பா – புலேந்திரன் உள்ளிட்ட மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - October 29, 2019
இந்திய – சிறீலங்கா கூட்டுச்சதியால் பலாலியில் பலியாகி தீருவிலில் தீயாகிவிட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் லெப்.கேணல் குமரப்பா,…
Read More

பிரான்சில் உணர்வடைந்த லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரின் 23 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Posted by - October 29, 2019
தாயக விடுதலைக்காக புலம்பெயர் நாடுகளில் செயற்பட்டவேளை 26.10.1996 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில்…
Read More

எனது தந்தையை 2009 மே 17 ம் திகதியே இறுதியாக பார்த்தேன்- பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தமிழ் சிறுமி!

Posted by - October 25, 2019
2009 மே 14 ம் திகதியே எனது தந்தைய நான் இறுதியாக பார்த்தேன் என  முள்ளிவாய்க்காலில் உயிர் தப்பிய  14…
Read More

பிரித்தானியா நாடாளுமன்றில் தமிழின அழிப்புக்கு எதிராக ஓங்கி ஒலிக்கப்போகும் குரல்கள்..

Posted by - October 24, 2019
தமிழ் இன அழிப்பு நடைபெற்றுள்ளதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் மீண்டும் ஒரு இன அழிப்பு நடைபெறாமல் தடுக்க வேண்டும்…
Read More

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு விடுக்கும் அறிவித்தல்!

Posted by - October 23, 2019
23.10.2019 எதிர்வரும் நவம்பர் 27, 2017 புதன்கிழமை இடம்பெறவுள்ள தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – பிரான்சு நிகழ்வில் கலந்துகொள்ளும்…
Read More

அரங்காற்றுகையில் உயிரிழந்த ஈழத்துக்கலைஞன்!

Posted by - October 22, 2019
ஈழத்துக் கலையுலகின் நாடகத்துறை நட்சத்திரமான டேமியன் சூரி நேற்று நாட்டுக்கூத்து அரங்காற்றுகையொன்றின் போது உயிரிழந்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர்…
Read More