தாய் என்னும் தீபத்தை தேடும் ஒளி! Posted by தென்னவள் - April 20, 2020 அம்மாவிடம் ஒரு தரம் போனால் என்ன என்ற நப்பாசை நேற்றும் வந்தது. Read More
லண்டனில் கொரானா நோயால் ஈழத்து பெண் பலி! Posted by தென்னவள் - April 19, 2020 புலம்பெயர் தேசங்களில் கொரானா வைரஸ் நோய் பரவலால் அதிக மரண எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. லண்டனில் யாழினி என்ற… Read More
அன்பார்ந்த உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் . தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி Posted by கரிகாலன் - April 19, 2020 அன்பார்ந்த உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் . அன்புடையீர். கடந்த சில மாதங்களாக எமது அமைப்பின் உத்தியோகபூர்வமான முகநூல்… Read More
தியாகி அன்னை பூபதி அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவு சுமந்த “தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்” Posted by கரிகாலன் - April 19, 2020 தமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் தினத்தை நாட்டுப்பற்றாளர் தினமாக தமிழீழத் தேசியத்தலைமை… Read More
அன்னை பூபதியின் 32 ஆவது நினைவு வணக்க நாள் யேர்மனி எசன். Posted by கரிகாலன் - April 19, 2020 தமிழீழத் தாய் அன்னை பூபதியின் 32 ஆவது நினைவு தினமும் நாட்டுப்பற்றாளர் தினமும் இன்றாகும். யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள… Read More
பிரான்சில் மற்றொரு தமிழரும் கொரோனாவிற்குப் பலி Posted by தென்னவள் - April 18, 2020 பிரான்சு கிரித்தைப் பகுதியில் வசித்த மற்றொரு தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றிற்கு இலக்காகி நேற்று 17.04.2020 வெள்ளிக்கிழமை மாலை… Read More
அனலைதீவைச் சேர்ந்த இரு சகோதரர்கள் லண்டனில் கொரோனாவால் பலி Posted by தென்னவள் - April 17, 2020 யாழ்ப்பாணம் அனலைதீவு 4 ம் வட்டாரம் ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த சுப்பிரமணியம் உலகநாதன் கடந்த (13-04-2020) திங்கட்கிழமை கொரோனா தொற்று… Read More
19.4.2020 அன்னை பூபதியின் நினைவு தினத்தில் இல்லங்களுக்குள் சுடரேற்றி வணங்குவோம். Posted by கரிகாலன் - April 17, 2020 அன்பான தமிழீழ மக்களே…. உலகப் பேரிடராக மாறியிருக்கும் இக்காலச் சூழலில் தமிழீழ தேசவிடுதலைக்காய் தம் இன்னுயிர் ஈந்தவர்களை நெஞ்சிலே நிறுத்திக்… Read More
பிரபல மிருதங்கக் கலைஞர் கந்தையா ஆனந்த நடேசன் கொரோனா தொற்றால் பலி Posted by தென்னவள் - April 17, 2020 யாழ்ப்பாணத்தல் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து வந்த பிரபல மிருதங்கக் கலைஞரும் ஆனந்தலயா மிருதங்க பள்ளியின் இயக்குநருமான கந்தையா ஆனந்த… Read More
பிரித்தானியாவில் கொரோனாவால் ஈழ தமிழன் உயிரிழப்பு! Posted by தென்னவள் - April 16, 2020 யாழ். உரும்பிராய் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான தயகுமார் மருதலிங்கம் (58 வயது) அவர்கள் 14-04-2020… Read More