லண்டனில் கொரானா நோயால் ஈழத்து பெண் பலி!

465 0

புலம்பெயர் தேசங்களில் கொரானா வைரஸ் நோய் பரவலால் அதிக மரண எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. லண்டனில் யாழினி என்ற பெண்மணி கொரானா வைரஸ் நோய் தொற்றால் இன்று இறந்தார்.

முத்து எயில்மெண்ட் என்கிற சிறிய நிறுவன அங்காடி நடத்தி பல ஈழ புலம் பெயர்ந்த சொந்தங்களுக்கும் உதவிகளை மேற்கொன்ட ஒரு சமுக பணியாளர்.

அவருக்கு பதின்மூன்று வயதில் மகள் ஒருவர் உள்ளார்.