பிரான்சில் மற்றொரு தமிழரும் கொரோனாவிற்குப் பலி

359 0

பிரான்சு கிரித்தைப் பகுதியில் வசித்த மற்றொரு தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றிற்கு இலக்காகி  நேற்று 17.04.2020 வெள்ளிக்கிழமை மாலை (சற்று முன்னர்) உயிரிழந்துள்ளார்.

அந்தோனியார் கோயிலடி, சுன்னாகம் மத்தியைச் சேர்ந்த ஜோர்ஜ் அன்று (வயது 56) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.