அனலைதீவைச் சேர்ந்த இரு சகோதரர்கள் லண்டனில் கொரோனாவால் பலி

390 0

யாழ்ப்பாணம் அனலைதீவு 4 ம் வட்டாரம் ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த சுப்பிரமணியம் உலகநாதன் கடந்த (13-04-2020) திங்கட்கிழமை கொரோனா தொற்று நோய் காரணமாக லண்டனில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சுப்பிரமணியம் உலகநாதனின்  சகோதரரான ஆனந்தன் சுப்பிரமணியம் நேற்று (16.04.2020) வியாழக்கிழமை கொரோனா தொற்றிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.