உண்ணா நோன்பிருந்து உயிர்நீர்த்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 11 ஆவது நாள் இன்று யேர்மனியிலுள்ள எசன் நகரில் நினைவுகூரப்பட்டது.

Posted by - September 25, 2020
தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்கள் இந்திய வல்லாதிக்கத்திடம் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து. நீர் கூட அருந்தாது…
Read More

திலீபன் அண்ணாவின் தியாகப்பயணத்தின் 33 வது நினைவு வணக்க நாளின் 10 வது நாள்

Posted by - September 25, 2020
இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்த திலீபன் நவம்பர் 27, 1963 ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை…
Read More

தமது வாழ்க்கைத் துணைகளை கனடாவிற்கு அழைக்க விண்ணப்பித்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Posted by - September 25, 2020
தமது வாழ்க்கைத் துணைகளை கனடாவிற்கு அழைக்க விண்ணப்பித்தவர்களுக்கான ஒரு மகிழ்ச்சியான செய்தியொன்றை கனடாவின் குடிவரவு, அகதிகள் விவகாரங்கள் மற்றும் குடியகல்வு…
Read More

அங்கீகாரமற்ற துப்பாக்கி வைத்திருந்த மூன்று தமிழ் இளைஞர்கள் கனடாவில் கைது

Posted by - September 25, 2020
அங்கீகாரமற்ற வகையில் துப்பாக்கி வைத்திருந்த மூன்று தமிழர்கள் கனடாவில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
Read More

பசியோடு இருந்த திலீபனின் 10 ஆவது நாள் யேர்மனி கம்பூர்க் நகரமத்தியில் நினைவுகூரப்பட்டது.

Posted by - September 24, 2020
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் உண்ணாநோன்பின் பத்தாவது நாளான இன்று இந் நிகழ்வு யேர்மனி கம்பூர்க் நகரமத்தியில் இளையவர்களால் முன்னெடுக்கப்பட்டது.…
Read More

ஈகைச்சுடர் லெப். கேணல் திலீபன் அவர்கள் உண்ணா நோன்பிருந்த 9ஆவது நாள் இன்று யேர்மனி ஒஸ்னாபுறுக் நகரில் நினைவு கூரப்பட்டது.

Posted by - September 23, 2020
இளைய மாணவர்கள் இந்நிகழ்வை ஒருங்கிணைத்து நடாத்தியதோடு நிகழ்வின் நோக்கத்தினையும் திலீபன் அவர்களது தியாகத்தினையும் வருகை தந்திருந்த வெளிநாட்டவர்களுக்கு உணர்வோடு விளக்கமளித்தார்கள்.…
Read More

உண்ணா நோன்பிருந்து உயிர்நீர்த்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 8 ஆவது நாள் இன்று யேர்மனியிலுள்ள கொற்றிங்கன் நகரில் நினைவுகூரப்பட்டது.

Posted by - September 22, 2020
இந்திய வல்லாதிக்கத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீர் கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்த தியாக தீபம் லெப். கேணல் திலீபன்…
Read More

பசியோடு இருந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 7 ஆவது நாள். யேர்மனி முன்ஸ்ரர் நகரில் நினைவுகூரப்பட்டது.

Posted by - September 21, 2020
இந்திய வல்லாதிக்கத்திடம் 5 அம்ஸ்சக் கோரிக்கைகளை முன்வைத்து தண்ணீர் கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்த தியாக தீபம் லெப். கேணல் திலீபன்…
Read More

பேர்லின் தமிழாலயத்தில் முதல் முறையாக நடைபெற்ற அறிவியல் வாரம்!

Posted by - September 21, 2020
கோடைகால விடுமுறை கழித்து தமிழாலயம் மீண்டும் ஆரம்பமாகிய பொழுது நங்கள் முற்கூட்டியே திட்டமிடப்படி அறிவியல் வாரம் என்னும் தலைப்பில் மாணவர்களுக்கான…
Read More

தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஜெனிவா நகரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்.

Posted by - September 21, 2020
பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தியே மாபெரும் போராட்டம் ஒன்று இடம்பெற்றது 1.பல தசாப்தங்களாக,இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து,…
Read More